இந்த இறைவார்த்தையின் பொருட்டு இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றேன். நம் இறைவனுக்கு ஓர் இல்லிடம் அமைக்க வேண்டுமென்ற விருப்பத்தை அனுகூலமாக மாற்றிய தேவனுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல. Read More
இளையோரே! எலும்புகள் எல்லாம் நன்றாகத்தானே உள்ளன! இது நமக்குத் தேவையில்லை என்று விட்டு விடாதீர்கள். தயவுசெய்து இக்கட்டுரையை வாசிப்பதோடு விட்டு விடாமல், வாசித்து வாழ்வாக்க வேண்டும். துள்ளித்திரியும் Read More
‘தட்... தட்... தட்...’ என்று ஒருங்கிணைந்த பூட்ஸ் சத்தங்கள் தெருக்கள் எங்கும் கேட்டன. சீனப் படைவீரர்களின் கூட்டம் ஒன்று வீடு வீடாகப் புகுந்து ‘இரகசிய கத்தோலிக்கர்களைத்’ Read More
ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், ‘கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் Read More
இந்தியத் துணைக் கண்டம் ஓர் அசாதாரண சூழலைச் சந்தித்து வருகின்றது. இந்தச் சூழமைவுக்கு யார் காரணியோ அவர்களே, இச்சூழமைவுக்கு உரமூட்டுகின்றனர்; வளர்க்கின்றனர்; காப்பாற்றியும் வருகின்றனர்.
“நாம் இயேசுவை மையமாகக் கொண்டு செயல்படும்போது, நமது வாழ்வின் கண்ணோட்டம் மாறுவதோடு மட்டுமல்லாமல், நம் உழைப்பு மற்றும் துன்பத் துயர்கள் மத்தியிலும், இயேசுவின் ஆவியால் ஆறுதலை உணர்ந்து, Read More