Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் இதயங்கள், தற்பெருமையிலிருந்து விடுதலைபெறவே தவக்காலம்
Sunday, 31 Mar 2019 05:51 am
Namvazhvu

Namvazhvu

இதயங்கள், தற்பெருமையிலிருந்து விடுதலைபெறவே தவக்காலம் - திருத்தந்தை

“வெளிப்புறத் தோற்றங்கள், பணம், செய்யும் தொழில் மற்றும், பொழுதுபோக்குகள், நம்மை மயக்க வைக்கின்ற எச்சரிக்கைகள்; இவை நம் இலக்கை அடையவிடாமல், திசை திருப்புகின்றன; வீண்பெருமைகளிலிருந்து நம் இதயங்களை விடுவிப்பதற்குத் தேவையான அருளை, தவக்காலம் வழங்குகின்றது” என்ற சொற்கள், மார்ச் 23, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.