Namvazhvu
அன்புடன் வாழ்த்துகிறோம் ! விடைப்பெற்றுள்ளார் தந்தை குடந்தை ஞானி
Thursday, 08 Jun 2023 10:26 am
Namvazhvu

Namvazhvu

ஜூன் 7, 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள்நம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய தந்தை குடந்தை ஞானி அவர்கள் ஜூன் 02, 2023 அன்று இப்பணியிலிருந்து  விடைப்பெற்றுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் திறம்பட பணியாற்றி நம்வாழ்வின் சமூக வலைதளப் பணிகளுக்கு சிறப்பான அடித்தளமிட்டு, இணைய வழி ஊடகப் பணிகளுக்காக அவர் மேற்கொண்ட  முன்னெடுப்புகள் பாராட்டுதற்குரியது. தந்தை அவர்களின் எழுத்துப் பணிகளும், ஆன்மிகப் பணிகளும் தொடரநம் வாழ்வுநெஞ்சார வாழ்த்துகிறது.

- நம் வாழ்வு குடும்பம்