Namvazhvu
திருஅவை செய்திகள் ஜூன் மாதம் 2 ஆம் தேதி
Friday, 16 Jun 2023 07:33 am
Namvazhvu

Namvazhvu

ஜூன் மாதம் 2 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவில் ஏறக்குறைய 300 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய இரயில் விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். இந்த இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகச் செபிப்பதாகவும், காயமடைந்த அனைவரின் அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.