No icon

புனித பூமியில் அமைதி நிலவ செபம்

புனித பூமியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பத்தின் பேரில், ஜூன் 08, சனிக்கிழமை பகல் ஒரு மணிக்கு “அமைதிக்காக ஒரு நிமிடம்“ செபம் கடைபிடிக்கப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுக்கு இடையே, 2014 ஆம் ஆண்டு ஜூன் 8ம் தேதி, வத்திக்கானில், வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இடம்பெற்றதன் ஐந்தாம் ஆண்டை நினைவுகூரும் முறையில், ஜூன் 08, இச்சனிக்கிழமை பகல் ஒரு மணிக்கு “அமைதிக்காக ஒரு நிமிடம்“ செபம் கடைப்பிடிக்கப்பட்டது.

Comment