ஆலயம் அறிவோம்

திருவருகைக்காலமும் கன்னிமரியாவும்

நாம் பல சிறப்பான, அழகான தயாரிப்புகள் செய்தாலும், வாழும் கடவுளின் வார்த்தை எதிர்பாராதவிதத்தில் திடீரென்று வெடித்து எழும். அப்படி எழும்போது, நம்மிடமிருந்து ஒரு சிலவற்றை எதிர்பார்க்கின்றது. அறிவுபூர்வமாக Read More

வார்த்தையின் ஒளியில் வாழ்ந்திட

முன்னுரை

எனக்கு நன்கு அறிமுகமான ஓர் இளம் அருள்பணியாளர். அவர் நல்ல மறையுரையாளர் என மக்களால் பாராட்டப்படுபவர். அவருடைய மறையுரைகளைக் கேட்கும் வாய்ப்பு எனக்குச் சிலகாலம் கிடைத்தது. ஆனால், Read More

திருவழிபாட்டில் இறைவார்த்தை

கோவை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்முனைவர் ம. அலெக்சாண்டர் அவர்கள், வத்திக்கானில் உள்ள  மேதகு கர்தினால் ஆர்த்ர் ரோச் அவர்களின் தலைமையில் செயல்படும் திருவழிபாடு மற்றும் அருள்சாதன ஒழுங்கு Read More

திருவருகைக்காலமும் கன்னிமரியாவும்

இறைமகன் இயேசுகிறித்து மனுவுரு எடுத்தலின் மறைபொருளில் மரியாவின் பங்குஎன்ன? அல்லது திருவருகைக்கால வழிபாட்டில் மரியாவின் இடம் என்ன? திரு அவையின் வழிபாட்டுமுறை மனுவுடல் எடுத்தலில் மரியின் பங்கை Read More

ஒரு கருத்து! ஓர் உணர்ச்சி! ஓர் உருவகம்!

முன்னுரை

எழுச்சியுரைகள் எல்லா சமூகங்களின் வாழ்விலும் சிறப்பிடம் பெறுகின்றன. சில எழுச்சியுரைகளால் நாடுகள் அல்லது மக்களினங்களின் வரலாறுகளே தடம் மாறியது உண்டு. எடுத்துக்காட்டுகளாக, இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்துப் Read More

(தமிழ் இறையியல் மன்றம் நடத்திய கருத்தமர்வு)

26-27.10.2022 புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில், “மக்கள் இயக்கங்கள் இன்று - ஓர் இறையியல் மீள்பார்வை” என்ற கருப்பொருளில் Read More

(தமிழ் இறையியல் மன்றத்தின் 36வது கருத்தமர்வு)

மானிட வரலாற்றில் மாபெரும் சமூக மாற்றங்கள் எண்ணற்றவை நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஆக்கவகையிலான சிறப்பான வளர்ச்சிகள், அடிப்படையான முன்னேற்றங்கள் என நாம் கருதிப் போற்றக்கூடியவற்றை நிகழ்த்தியவர் மாமன்னர்களோ, நிறுவனத் Read More

கொண்டாடப்பட வேண்டிய வீரமாமுனிவர்

பெஸ்கி அடிகளாரது தமிழ்க்கொடை

இந்திய மக்களுக்கு நற்செய்திப் பரப்புரை செய்யவே பெஸ்கி அடிகளார் இத்தாலியிலிருந்து வந்தார். நற்செய்தியைத் தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கும், தமிழ் நாட்டு மக்களுடன் தொடர்பு Read More