தலையங்கம்

எப்போது நிகழும் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

இந்தியா பல்வேறு சமய, சமூக, மொழி மற்றும் பண்பாட்டு உட்கூறுகளைக் கொண்டாலும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் மிகப்பெரிய சனநாயக நாடு. ஆகவேதான், “பண்பாட்டு ஒற்றுமையில்... இப்பூமிப்பந்தில் Read More

பொன்விழா காணும் ‘நம் வாழ்வு’

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

‘மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!’

என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. மனத்தில் Read More

மாற்றம் கண்ட இலங்கையும், மறுமலர்ச்சி கொண்ட வெற்றியும்!

‘விடுதலைக் கனவு’ என்பது அடிமைத்தனத்தில் சிக்குண்ட மனித குலத்தின் உணர்வில் வெகுண்டெழும் உரிமைக்கான தாகம். இந்திய விடுதலை வரலாறும், உலக நாடுகளின் விடுதலைப் புரட்சிகளும் உணர்த்தும் Read More

அம்மா... நீ தந்த செபமாலை!

‘அம்மா’ என்றதுமே ஆயிரம் உணர்வுகள் எழுகின்றன நம் எண்ணத்திலும் உள்ளத்திலும். தாய்க்கு, அவள் தாய்மைக்கென்று தனிப்பெரும் ஆற்றல் உண்டு. தளிரை வளர்த்து, தரணியைத் தழைக்கச் செய்பவள் Read More

வியப்பூட்டும் ஊடக உலகம்!

‘ஊடகம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி இருக்கிறது இன்றைய உலகம். நவீன உலகின் வியப்புக்குரிய பலவற்றில் தனி இடம் பிடித்திருக்கிறது ஊடகம். இன்று ஊடகத் தொழில்நுட்பத்தால் Read More

உலகமே உற்றுநோக்கும் அமெரிக்கத் தேர்தல்!

உலகின் மிக உயர்ந்த, சக்தி வாய்ந்த பதவியாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் Read More

வேளாண் திட்டங்களும் வேலையில்லாத் திண்டாட்டங்களும்!

தமிழரின் சங்க காலம் தொட்டே வேளாண் உளவுத் தொழில் மானுடச் சமூக வாழ்வில் சிறப்பிடம் கொண்டதாக இருக்கிறது. இது உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தொழிலாகக் கருதப்பட்டதால் Read More

(செப்டம்பர் 8: அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா)

‘நிலவெனும் வதனம் நெற்றி

                நெடுமழை அனைய கூந்தல்

மலரெனும் கண்கள் கைகள்

                மரியம்மை அழகின் தெய்வம்!’

என்றார் ‘இயேசு காவியம்’ எனும் இறவாக் Read More

ஆசிரியர் பக்கம்

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றார் ஒளவையார். ஆகவேதான் மாதா, பிதா, குரு-தெய்வம் எனப் பெற்றோருக்கு அடுத்த நிலையில் குருவை இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுகிறது இச்சமூகம். ஆயிரம் Read More