தலையங்கம்

photography

நீதித்துறை முதல் விளையாட்டுத் துறை வரை!

இந்தியத் திருநாட்டின் பெருமையே, மாமேதை அறிவர் அம்பேத்கர் வகுத்தளித்த நமது அரசியல் அமைப்புச் சட்ட வரைவுதான். மிகச்சிறந்த மனித உரிமை ஆவணமாக நம் தேசச் சிற்பிகள் வடிவமைத்துத் Read More

ஆனந்தமே எங்கள் பேரானந்தமே!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

‘எழுச்சிமிகு எழுத்துகளால் ஏற்றமிகு உலகு செய்வோம்’ என்ற இலட்சியக் கனவோடு ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று, பேனா Read More

மாற்றத்திற்கான அடித்தளம்!

இந்தியா, உன்னதமான பண்பாடுகளின் களஞ்சியம். அவ்வகையில், ‘உலக அரங்கில் இந்தியாவுக்கு ஈடு இணை ஏதுமில்லை’; உலக நாடுகள் வியக்கும் ‘மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் Read More

photography

ஏன் இந்தக் குழப்பமும், முரண்பாடும்?

உலக அரங்கில் இன்று மதமும், அரசியலும் சிலருக்கு அவர்தம் சுயநலன்களின் ஊற்றுக்கண்களாக இருக்கின்றன. ‘அதிகாரம்-ஆணவம்’ என்கிற இரு தண்டவாளங்களின் மேல் அவர்களுடைய வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கிறது. Read More

ஆசிரியர் பக்கம்

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

 “சேர்ந்தே இருப்பது... பிரிக்க முடியாதது...” என்ற தர்க்க வினாக்களுக்குக் ‘கிறிஸ்தவமும், அதன் பிறரன்புப் பணிகளும்’ என்று நாம் Read More

photography

குரலற்றவரின் குரலாவோம்!

புரட்சி வேறு; பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்பது வேறு. உலக அரசியல் களம் இரண்டையுமே சந்தித்திருக்கின்றது; இன்றும் சந்தித்து வருகின்றது. தாம் வாழும் சமூகத்தைப் பொருளாதார வகையிலும், Read More

புது வாழ்வு அளிக்கும் உறுப்பு தானம்!

வாழ்வு என்பது ஒரு மாபெரும் கொடை; அதில் ஊரும்- உறவும், நட்பும்-நலமும் அவ்வாழ்வை அணி செய்யத் துணை வரும் பெரும் பேறுகள்! நலன்களால் நிறைந்த இந்த நம் Read More

photography

தடம் மாறுகின்றதோ மாணவச் சமுதாயம்!

 ‘தூய்மை - வாய்மை - நேர்மை’ இவை மூன்றும்தான் ஒவ்வோர் ஆளுமையையும் தனித்த ஆளுமைகளாக அடையாளப்படுத்துகின்றன. இத்தகைய மதிப்பீடுகள் ஒரே நாளில் ஒருவரை அலங்கரிப்பதில்லை. அதுபோலவே, ஒழுக்கம், Read More