தெளிந்த நீரோடையில் தன் பிரதிபிம்பம் கண்டு மகிழ்ந்த கலைமான், தன்னுடைய குட்டி மானிடம் அந்தப் பிம்பத்தைக் காட்டி, தன் அழகையும், ஓடும் வேகத்தையும், தன்னிடமுள்ள ஆற்றலையும் புகழ்ந்து Read More
புரட்சி என்பது, மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை. விடுதலை என்பது, நம் அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. அத்தகைய உரிமையில் தளிர்விட்ட புரட்சியில், விடுதலை வேட்கை Read More
“இளைஞனே எழுந்திருங்கள்; விழித்திருங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும், எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது” என்று எழுச்சிக் குரல் கொடுத்தார் சுவாமி Read More
நம் இந்திய தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ‘மெய்தி’ சமூகத்தினருக்கும், ‘குகி’ பழங்குடியினருக்கும் இடையே நீடிக்கும் வன்முறை வெறியாட்டம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
மாற்றம் என்பது ஒவ்வொரு நொடிப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. மாற்றம் - நேர்மறையானதாக, நன்மையானதாக, சிறப்பானதாக, ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். அத்தகைய பெரும் மாற்றத்தைத் Read More