“கடவுளின் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும் இடம் குடும்பம். குடும்பத்தில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி உண்மையானது; ஆழமானது” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். உறவுகளுக்கு அடையாளமாக இருப்பது குடும்பம்தான். Read More
‘தலைவா!’, ‘தலைவா’ என்ற கோஷங்களைப் பல நேரங்களில் நாம் கேட்டதுண்டு. முன்னணி நடிகர்களின் முதல் நாள் பட ரிலீஸின்போது அந்த நடிகர்களை இரசிகர்கள் ‘தலைவா’ என்று அழைக்கும் Read More
இயேசுவின் கல்வாரி நிகழ்வுகளில், தாய் மரியா கூட இருக்கிறார்; வளர்ப்புத் தந்தை யோசேப்பு இல்லை. அவர் முன்னரே இறந்திருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். வளர்ப்புத் தந்தை Read More
உடையாமல் உயிர்ப்பில்லை; உடைபடாமல் மீட்பில்லை. புது உயிர் தரும் முட்டையிலிருந்து துவங்கி, வாசல் தட்டும் வசந்த காலத்திற்கும், பாறையைப் பிளக்கும் பாஸ்கா காலத்திற்கும் இது பொருந்தும். Read More
“கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!” (எசா 58:6) என்ற Read More
தவக்காலத்தின் சிறப்புச் சிலுவைப்பாதைத் தியானிப்புக்காக அப்பங்கு இளைஞர்கள் தயாரிப்புச் செய்ய, அப்பங்குப் பணியாளர் அவர்களுக்குக் கொடுத்த தலைப்பு ‘கல்வாரி கற்றுத் தந்த பாதை’. இளைஞர்கள் தயாரிப்புப் Read More
தவக்காலத்தின் குறிக்கோள் மனமாற்றம். இந்த மனமாற்றம் முழுமையானதாக நடைபெற சில ஆன்மிக, உளவியல் படிநிலைகளைக் கடந்தாக வேண்டும். இக்கருத்தை மிகச் சிறப்பாகத் தனது ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ Read More