“இயேசு தீமையை வென்றார். சிலுவையை ஒரு பாலமாக மாற்றி, உயிர்ப்பை அடைந்தார். ஒவ்வொரு நாளும் அவரைப் புகழ்வதற்காகவும், போற்றுவதற்காகவும் நமது கைகளை அவரை நோக்கி உயர்த்துவோம்.”
“உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பெண்களின் மாண்பு மதிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டு நிலைகள் அகற்றப்பட இம்மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்வோம்.”
“அருகிருப்பு, இரக்கம் மற்றும் மென்மை என்னும் கடவுளின் பண்புநலன் கொண்டவர்களாக நாம் வாழும்போது, சகோதர ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து நாம் நடக்க முடியும்.”
“பெண்களுக்கு உறுதியான சம மாண்பும், மரியாதையும் கிடைக்கப்பெற நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. மனித மாண்பினை உறுதிப்படுத்துதல், பாதுகாத்தல், கொடையாம் வாழ்க்கையை Read More
கடவுளுக்கும் மக்களுக்கும் பணிபுரிவதன் வழியாக இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையுங்கள் என்றும், கிறிஸ்துவின் நற்செய்தி விழுமியங்களின்படி வாழ்க்கையை சரிசெய்து கொண்டு மீட்பு பெற முயலுங்கள் என்றும் Read More
“தவக்காலத்தில் கடவுளன்பு, சகோதர அன்பு என்னும் ஒரே அன்பில் வாழ நாம் அழைக்கப்படுகின்றோம். செபத்தில் நம்மை நிலைநிறுத்துவோம். கடவுளுடைய வார்த்தையை நம்மில் வரவேற்பதில், காயப்பட்ட சகோதர Read More
“போர் எப்போதும் தோல்விதான் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. அழிவைத் தருகின்ற, முடிவற்ற, பயனற்ற, பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தராத இப்போரினால் நாம் சோர்வடைகின்றோம். எனவே, நமது Read More