கதைகள்

மனக்கோயில்!

“அம்மாச்சீ...… அம்மாச்சீ...” பள்ளி முடிந்து, வீட்டிற்குள் நுழைந்த ஷீலா தன் காலணிகளைக் கழற்றும் முன்பே அவளது தொடர் அழைப்பு வீடு முழுவதும் எதிரொலித்தன.

ஆனால், அவளது கூச்சலுக்கு Read More

இரு துருவங்கள்

‘தட்... தட்... தட்...’ என்று ஒருங்கிணைந்த பூட்ஸ் சத்தங்கள் தெருக்கள் எங்கும் கேட்டன. சீனப் படைவீரர்களின் கூட்டம் ஒன்று வீடு வீடாகப் புகுந்து ‘இரகசிய கத்தோலிக்கர்களைத்’ Read More

கால் ரூபா ஆசை!

வாசலில் கையைப் பின்னால் கட்டிக் கொண்டு இடமும், வலமுமாய்த் திரும்பி மாணவர்களின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் ஜான். அவர் சாதாரணமாகப் பார்ப்பது கோபத்தில் முறைப்பது போலவே Read More

நான் அவன் இல்லை!

திருச்சியின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அழகான மரியன்னை ஆலயம் அது. ஏறக்குறைய ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட அந்தப் பங்கில் பங்குத்தந்தையாக ஃபாதர் சேகரன் பொறுப்பேற்றதில் இருந்து, Read More

‘நம் வாழ்வு’ வார இதழ் நடத்திய  விடுதலைப் பெருவிழா சிறப்புப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சிறுகதை:

கதிரவன் தனது வெளிச்சக் கதிர்களை, உலகு விழிக்கக் கொட்டிக் கொண்டிருந்த வேளை, அடுப்பங்கரையிலிருந்து அனிதா மிக வேகமாக வந்து, முகச்சவரம் செய்து கொண்டிருந்த தனது கணவன் Read More

தலைமை ஆசிரியர் அல்லர்; தலைமை அன்னை!

தலைமையாசிரியை ‘சிஸ்டர் ஹெலன்’ என்றாலே, அந்தப் பள்ளியிலுள்ள அத்தனை பேர்களுக்கும் சிம்ம சொப்பனம்தான்! அந்த அளவுக்கு மிகவும் கண்டிப்பான, திறமையான நிர்வாகி! அனைத்து மாணவர்களின் ஒழுக்கம், Read More

பழக்கம்

“ஃபாதர், அதிகாலை நான்கு மணிக்கு இரண்டு பேரைத் தூக்கிலிட இருக்கிறோம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் வரலாம்.”

காவல்துறை டி.எஸ்.பி வேணு எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் Read More

குகைக் கிளிகள்

“உனக்குப் பாலைவனத்து அந்தோணியாரைத் தெரியுமா?” என்றார் ஃபாதர் ஸ்லூஸ். நான் ‘யாராய் இருக்கும்?’ என்று யோசித்தேன். துபாயா, பெஹரினா, சார்ஜாவா எந்தப் பாலைவனத்தின் அந்தோணியை இவர் Read More

அவள் ஒரு நற்செய்தி!

எப்பொழுதுமே பயணிகள் கூட்டம் பிதுங்கி வழியும் அந்த ஷேர் ஆட்டோவில், அன்று ஏனோ வேறு பயணிகள் யாரும் உடன் பயணிக்கவில்லை. ஆட்டோவில் அமர்ந்த ஜெஸி டீச்சருக்கு, அந்த Read More