‘வழிவந்தவர்’ அல்லது ‘வாரிசு’ என்ற புத்தகத்தைச் சாவியர் மார்ட்டினஸ் புரோகல் என்பவர் இஸ்பானிய மொழியில் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தை பெனடிக்ட் குறித்து Read More
இவ்வாண்டு அக்டோபர் மாதம் இடம்பெற உள்ள உலக ஆயர் மாமன்றத்தின் இரண்டாவது அமர்வில் விவாதிப்பதற்காக மறைப்பணியில் எவ்வாறு ஒன்றிணைந்து நடைபோடும் திரு அவையாகச் செயல்படுவது என்பதை Read More
கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவர்களாக இருக்கும் திருத்தந்தையர்கள் இறந்த பிறகு அவர்களை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்வது வழக்கம். தற்போது தலைவராக Read More
“கடல்மீது நடப்பதற்கான அழைப்பை ஏற்று, நீரின்மீது நடந்த புனித பேதுரு, கடலில் மூழ்கவிருந்த வேளையில் இயேசுவை நோக்கி, ‘ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்’எனக் கூக்குரலிட்டதைப்போல், நாமும் தீமைகள் மற்றும் Read More
“நம் சமூகத்தில் பல மதிப்பீடுகளை மீண்டும் கண்டுகொள்வதிலும், அவைகளை ஊக்குவிப்பதிலும் போட்டி விளையாட்டுகள் ஒரு காரணமாகவும், வாய்ப்பாகவும் அமைகின்றன. விளையாட்டுகளை வியாபார நோக்கமுடையதாக மாற்றாமல் கவனமுடன் செயலாற்ற Read More
திருநிலையினர் குழுவால் (Clergy) சிறார்களுக்கு எதிரான பாலியல் முறைகேடு மற்றும் திருஅவைத் தலைவர்களால் அதன் தவறான நிர்வாகம் ஆகியவை நமது காலத்தில் திருஅவைக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக Read More
நல்ல விளையாட்டு என்பது தாக்குதல் மற்றும் தற்காத்தல் என்பவற்றின் சரியான இயக்கவியலில் இருந்து வருகிறது என்றும், கடினமுயற்சி மற்றும் விவேகத்தை நன்கு இணைத்து ஒரு கல்விப்பயணத்தில் விளையாட்டு Read More
வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் அமைப்பு என்பது ஒரு பெரிய குடும்பம் என்றும், உயிரோட்டமுள்ள உடன்பிறந்த உறவுடன் கூடிய ஒரு குழுமம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஃபீஜி நாட்டு அரசுத்தலைவர் Ratu Wiliame Maivalili Katonivere அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆகஸ்ட் 01, திங்கள் காலையில், ஏறத்தாழ 25 நிமிடங்கள், திருப்பீடத்தில் தனியே Read More