No icon

அருள்செல்வர் மொழிபெயர்ப்பு விருது - 2024

அருள்செல்வர்பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், ‘கதவுகள் திறக்கப்படும் போதினில்’ (When the Doors open… by Anungla Zoe Longkumar) என்ற மொழிபெயர்ப்பு நூலைப் பாராட்டி பேரா. முனைவர் . வின்சென்ட் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறதுவிருது பெற்றுள்ளநம் வாழ்வுஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. வின்சென்ட் அவர்களுக்கு, ‘நம் வாழ்வுதனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறது.

Comment