இந்தியா

சமூகக் குரல்கள்

“நாடு முழுவதும் 88.4 இலட்சம் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வுத் தளங்கள், சக்கர Read More

சமூகக் குரல்கள்

“சனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வகுப்புவாத சக்திகளிடமிருந்து மீட்க வேண்டும். அதற்காக முழுவீச்சில் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.”

- திரு. சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

“அரசியலமைப்புச் Read More

மதத் தலைவர்கள் வேறுபாடுகளைக் கைவிட வேண்டும்!

கர்நாடக மாநிலத்தில் தற்போது மதச் சார்பற்ற அரசியல் கட்சி ஆட்சியில் இருப்பதால், மதத் தலைவர்கள் அனைவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை விட்டு விட்டு ‘நாட்டைக் கட்டியெழுப்பிட Read More

பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்ட ஆலயம்

மாகே அல்லது மய்யழி என்பது இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியாகும். இது கேரளாவினால் சூழப்பட்டிருந்தாலும் இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. மேலும், Read More

வித்தியாசமான தவக்கால ஒறுத்தல் முயற்சி

தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் பலவிதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. அவ்வகையில் மங்களூரு மறைமாவட்டம் கடந்த மூன்றாண்டுகளாக வீடற்றோருக்கு வீடுகள் கட்டித் தருவதைத் தவக்கால முயற்சியின் ஒரு பகுதியாகக் Read More

சமூகக் குரல்கள்

“2022-ஆம் ஆண்டைக் காட்டிலும், கடந்த ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 11.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் 4,097 நபர்கள் தங்களுடைய மறைவுக்குப் பின்னர் Read More

அச்சுறுத்தலில் கிறிஸ்தவர்களின் வாழ்வு!

2024, பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் இலக்னோ மேய்ப்புப்பணி மைய இயக்குநர் அருள்பணி. டோமினிக் மற்றும் ஒன்பது பேர்கள் மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் கூட்டம் Read More

அஸ்ஸாமில் மிரட்டப்படும் கிறிஸ்தவர்கள்!

அஸ்ஸாமில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில், அதிலும் எளிதில் எவரும் அணுக முடியாத பகுதிகளில், கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் சென்று கல்வி வழங்கி அம்மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளை Read More