தமிழ்நாடு ஆளுநர் திருவாய் மலர்ந்தருளிய சில அரிய பெரிய வாசகங்களால், திராவிட அரசியல் பேசுவோர் பெரிய அளவில் அதிர்ந்து போகவில்லை. ஆளுநர் திராவிட நாட்டில் பிறந்தவரில்லை; திராவிட Read More
ஒவ்வொரு மனிதனும் பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டித்தான் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. ‘எனக்கெல்லாம் இரக்கமில்லாமல் இறக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, என்னதான் செய்ய?’ எனும் Read More
அருளாளர் பட்டத்தை வெல்ல அப்படி என்ன செய்தார் ஜோசஃப் மெயர் நுசர்? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசில் இருந்த தெற்கு டிரோல் எனும் மாநிலத்தில் Read More
‘அப்பா’ என்ற வார்த்தைக்குள் பன்முக ஆளுமைப் பண்புகள் புதைந்து கிடக்கின்றன. ‘அப்பா’ என்றால் துணிச்சல், தூண், நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது. அப்பாவுக்குத் தெரியாத உலகத்தைப் Read More
2022-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி மாலை சகாய நகர் பங்கு-போஸ்கோ மையம், பங்கின் கிளைப் பங்குத்தளம், புலியடிதம்மம் மாபெரும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்வூர் முன்பு Read More
இயேசுவே! வற்றாத ஜீவ நீரூற்றே! வறண்ட பாலை நிலமும் அதிசயமாய் நீர் சுரக்கச் செய்பவரே! மீட்பருளும் தண்ணீரை அனைவரும் பருக, வருக, வருக எனப் பெருங்குரல் Read More