அண்மைக்கால நெருக்கடிகளால் தங்கள் வேலைகளை இழந்து தவிக்கும் மக்களுக்காக ஒன்றிணைந்து செப்பிப்போம் என மே 11, திங்களன்று வெளியிட்ட தன் முதல் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் Read More
முதியோருக்காக, இன்னும் சிறப்பாக, தனித்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக அல்லது ஒய்வு இல்லங்களில் உள்ளவர்களுக்காக தனிமையில் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளவர்களுக்காக நாம் இணைந்து செபிப்போமாக. அவர்கள்தான் நாம் வேர்கள். Read More
இறைவனின் நம்பிக்கை என்பது அவர்தம் மக்களுக்கு பொறுமைமிகு பற்றுமாறா உறுதிபாட்டுடன் இருப்பதாகும். எருசலேமிலிருந்து விலகி தூரமாகப் பயணித்துக் கொண்டிருந்த இரு சீடர்களுக்குச் செய்ததுபோலவே இறைவன் செவிசாய்க்கிறார்; வழிகாட்டுகிறார்; Read More
தங்கள் வாழ்வையே கொடுக்காமல் ஒப்புரவுக்கு இடமில்லை என்பதை அறிந்து. அமைதி என்னும் கலையைக் கற்று, அதனைச் செயல்படுத்துவோர் கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த அமைதி Read More
மருந்தகங்களில் பணிபுரிபவர்களுக்காக நாம் ஒன்றிணைந்து மன்றாடுவோமாக. நோயாளிகள் நலமடைந்திட உதவும் மருத்துவர்களுடனும் செவிலியர்களுடனும் இணைந்து கடுமையாக உழைக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி (லூக் 24:35-48) எனக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று. ‘சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள் (வசனம் 41). மகிழ்ச்சியால் நிரப்பப்பட : இது வெறுமனே Read More
ஆண்டவரது மகிழ்வே உங்களது வலிமை (நெகேமியா 8:10). ஆண்டவரது மகிழ்வே நாம் உரிமையாக்கிக் கொண்டிருக்கிற நம்முடைய வலிமையாகும். அது வாழ்வின் சாட்சிகளாக நாம் தொடர நம்மை இயக்குவிக்கிறது. Read More