இஸ்லாமியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பரதவர்கள் போர்த்துக்கீசியரின் பிடியில் சிக்கியது வேதனையானது. கோவா ஆளுநர் மார்ட்டின் அல்போன்சோ பரதவ குழந்தைகளை மிகுந்த பாசத்துடன் அணுகி ஆதரித்தார். Read More
புதிய ஏற்பாட்டிற்குப்பின் திரு அவையின் மரபில் மரியா பற்றி அதிகம் பேசப்பட்டது எபேசு சங்கத்தில்தான். இருப்பினும், எபேசு சங்கத்திற்கு முன்பாகவே திருத்தூதர்சார் திரு அவைத் தந்தையர்கள் காலம் Read More
போர்த்துக்கீசியர்கள் 1507 இல் இலங்கை தீவுக்கான கடல்வழியைக் கண்டுபிடித்து அங்கு 1518 இல், தங்களது முதல் வணிகத் தளத்தை கொழும்பு நகரில் நிறுவினர். வலிஞ்னோ Read More
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆய்வில் ஈடுபடக்கூடியவர்கள் எவ்வாறு “வரலாற்று” இயேசுவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களோ, அவ்வாறே, “வரலாற்று” மரியாவைத் தேடும் முயற்சியில் இன்று மரியியலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் Read More