கோவை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்முனைவர் ம. அலெக்சாண்டர் அவர்கள், வத்திக்கானில் உள்ள மேதகு கர்தினால் ஆர்த்ர் ரோச் அவர்களின் தலைமையில் செயல்படும் திருவழிபாடு மற்றும் அருள்சாதன ஒழுங்கு Read More
இறைமகன் இயேசுகிறித்து மனுவுரு எடுத்தலின் மறைபொருளில் மரியாவின் பங்குஎன்ன? அல்லது திருவருகைக்கால வழிபாட்டில் மரியாவின் இடம் என்ன? திரு அவையின் வழிபாட்டுமுறை மனுவுடல் எடுத்தலில் மரியின் பங்கை Read More
எழுச்சியுரைகள் எல்லா சமூகங்களின் வாழ்விலும் சிறப்பிடம் பெறுகின்றன. சில எழுச்சியுரைகளால் நாடுகள் அல்லது மக்களினங்களின் வரலாறுகளே தடம் மாறியது உண்டு. எடுத்துக்காட்டுகளாக, இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்துப் Read More
26-27.10.2022 புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில், “மக்கள் இயக்கங்கள் இன்று - ஓர் இறையியல் மீள்பார்வை” என்ற கருப்பொருளில் Read More
மானிட வரலாற்றில் மாபெரும் சமூக மாற்றங்கள் எண்ணற்றவை நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஆக்கவகையிலான சிறப்பான வளர்ச்சிகள், அடிப்படையான முன்னேற்றங்கள் என நாம் கருதிப் போற்றக்கூடியவற்றை நிகழ்த்தியவர் மாமன்னர்களோ, நிறுவனத் Read More
இந்திய மக்களுக்கு நற்செய்திப் பரப்புரை செய்யவே பெஸ்கி அடிகளார் இத்தாலியிலிருந்து வந்தார். நற்செய்தியைத் தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கும், தமிழ் நாட்டு மக்களுடன் தொடர்பு Read More
தஞ்சாவூரில் (1684-1712) இரண்டாவது மராட்டிய ஆட்சியாளர் ஷாஹாஜி முதலாவது போன்ஸ்லே என்னும் ஷாஹாஜி ஆவான். அவன் போன்ஸ்லே வம்சத்தவர். அவர் கிறித்தவர்களுக்கு எதிரி, Read More