அண்மை செய்திகள்

மேகாலயா மாநிலத்தில் வன்முறை

கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக மேலும் ஒரு நிகழ்வானது பல்சமய பண்பாட்டை பின்பற்றும் இந்திய நாட்டில் நடந்தேறியிருக்கிறது. மேகாலயா மாநிலத்தில் தாராம் என்கிற ஒரு குக்கிராமத்தில் Read More

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு சாஞா 9:13-18, பில1: 9-10,12-17, லூக் 14:25-33

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். உன் தாயையும், தந்தையும் மதித்து நட, உங்கள் சகோதர சகோதரிகளையும், எதிரிகளையும் அன்பு செய்யுங்கள் Read More

உயர்மறைமாவட்ட அளவிலான விசாரணையின் ஆவண அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இறுதி விழா வத்திக்கான் திருப்பேராயத்திடம் ஒப்படைப்பு

தாட்டிபத்ரி ஞானம்மா இன்னையா அவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்தும் முறையின் வரலாறு

‘இறை ஊழியர்’ தாட்டிபத்ரி ஞானம்மா அவர்கள் மீது அதிகரித்து வரும் பக்தி

அன்னை ஞானம்மா என்பது ஓர் Read More

வீரமாமுனிவரின் சிற்றிலக்கியங்களில் ‘மரியா’

‘தமிழ்’ என்ற சொல்லுக்கு ‘இலக்கியம்’ என்ற பொருள் வழங்கிவருகிறது. ‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்றும் ‘நல்லத் தமிழ்’ என்றும் கூறும் போது, இலக்கியம் என்ற பொருள் கொள்கிறோம். அதிகம் Read More

மேதகு ஆயர் தாமஸ் அக்வினாஸ்

Read More

!இலைகள் - தலைகள் ஜாக்கிரதை!

திராவிட நாணயத்தின் ஒருபக்கம் திமுக என்றால் அதன் மறுபக்கம் அதிமுக என்பதே உண்மை. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் மீறி சாதிக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் இங்கே Read More

ஆண்டின் பொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு

 சாஞா 18:6-9, எபி 11:1-2, 8-12, லூக் 12:32-48

நம்பிக்கையின் பொருள்

நம்முடைய கிறிஸ்தவ மரபில் நம்பிக்கை என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இறையியல் மதிப்பீடுகளில் முதன்மையானதாக நம்பிக்கையைப் போற்றுகிறோம். Read More

ஆடம்பரத்திற்கா திருநிலையினர்?!

முன்னுரை

எனக்குத் தெரிந்த ஒரு பங்கின் அருள் காவலரது திருநாள் கொடி ஏற்றத் திருப்பலியில் கலந்துகொண்ட அருள்பணியாளர்களின் எண்ணிக்கை 11. அத்தனை அருள்பணியாளர்களின் வருகையைப் பார்த்து அவ்வூர் மக்களுக்கு Read More