Right-Banner

ஆசிரியர்களை வாழ்த்துவோம்!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என ஆத்திசூடியில் பாடியிருக்கிறார் ஒளவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்குச் சமமாகப் பார்க்கப்படுபவர். அத்தகைய ஆசிரியத் தெய்வத்தைப் பற்றிய உண்மையைப் புனைவதில் பெருமிதம் கொள்கிறேன்.

தாயாய் Read More

ஆசானின் அவதாரங்கள்!

காட்டு மூங்கிலையும் நல்லிசை மீட்டும்

புல்லாங்குழலாக்கியவர்!…

தள்ளும் கம்பளிப் புழுக்களை

அள்ளும் வண்ணத்துப்

பூச்சியாக்கியவர்!…

கரடு முரடான பாறைகளைக்

கரங்குவித்து வணங்கும்

சிற்பமாக்கியவர்!

அன்பில்லா வற்றிய மனங்களை

அன்பால் பற்ற வைத்தவர்!

உயிரான ஒழுக்கத்தைப்

பள்ளி வயலில் பயிராக வளர்த்தவர்!

புதைந்திருந்த திறன்களை

அகழ்ந்தெடுத்து

ஒளிவீசச் செய்த Read More

தியாகச் சுடர்கள்!

ஒருமுறை இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா வெளியுறவுப் பயணமாக மஸ்கட் நாட்டிற்குச் சென்றிருந்தார். அந்நாட்டின் மன்னர் தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு, விமான Read More

 ‘நான் சரி, நீயும் சரி’

எதுக்குடா நீயெல்லாம் கல்யாணம் பண்ணின? தினமும் அவளை அடிச்சுத் துன்புறுத்திறியாமே! உண்மையாடா?”

“அவ சரியே இல்ல, மாமா!”

“வலி தாங்காம அவ அழறப்போ, நீ போய் தூண்ல உன் தலையை Read More

நாளை நம் நிலை எதுவோ?

2008 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் சமூக ஆர்வலர்  தெருவில் ஆடைகள் களையப்பட்டு, ஒரு பெரிய கட்டையால் அடிவாங்கிக் கொண்டு பல ஆண்களுக்கு Read More

தொடர்பு எல்லைக்கு அப்பால்

‘நான் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயார்’ எனச் சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். நம் எண்ணங்களுக்கு எல்லையில்லை; ஆனால், நம் வாழ்க்கைக்கு ஓர் எல்லையுண்டு. நம் Read More

நம்பிக்கையின் நங்கூரம் அன்னை மரியா

தேனினும் இனியவள்!

அன்பின் வடிவமானவள்!

தாவீதின் குலமகள்!

ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள்!

பெண்களுக்குள் பேறுபெற்றவள்!

இரக்கத்தின் ஊற்று!

ஆம்! எத்துணை சொல்லினும் நாவுக்குள் அடங்காது ஓங்கு புகழ்பெற்று விளங்குபவர்தான் நம் அன்னை மரியா! ‘நம்பிக்கையின் நங்கூரம் Read More

சமூக  ஈடுபாடே விடுதலை வாழ்வு!

விடுதலை பெற்று 76 ஆண்டுகள் கடந்து, வெற்றி விழாவைக் கொண்டாடுகின்றோம். ஒவ்வொரு வருடமும்போல, இவ்வருடமும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புடன் கூடிய விடுமுறையில், விழா கொண்டாட்டங்களைக் Read More