Right-Banner

வஞ்சகமும், பொய்மையும் வீழட்டும்!

“மோடி பிரதமராகப் பதவியேற்கும் நாட்டில் நான் வாழமாட்டேன். அவர் மக்களை அச்சத்தில் வாழ வைப்பார். மக்களை எப்போதும் அச்சத்தில் வாழ வைக்கும் ஒருவர் முன் மக்கள் Read More

கைதிகளின் தாய்!

பார்வைகள் பலவிதம்! சிறையில் வாடும் சிறைவாசிகள் அனைவரும் குற்றவாளிகளா? என்று சிந்திக்கும்போது, அது முழுமையான உண்மைக்கு இட்டுச் செல்வதில்லை. அறியாமையினாலும், வறுமையினாலும், தீய நட்புகளாலும் சிறைக்குள் Read More

‘கொள்கை யுத்தம்’ செய்யும் போராளி!

“அனைவருக்குமான நீதி என்பதே அரசமைப்புச் சட்டத்தின் சாராம்சம்” என்றார் சட்ட மாமேதை அம்பேத்கர். இந்திய சனநாயகத்தில் இன்று அனைவருக்குமான நீதி என்பது பெரிதும் வியப்பூட்டும் சூழலாகிப் Read More

விட்டு விலகி நிற்போம்!

நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோலதான் நாம் எப்படிப் பிறரை நடத்துகிறோம் என்பதும்.

‘நான் ஒழுங்கா இருக்கேன், மத்தவுங்கள ஒழுங்குபடுத்துறது என்னோட வேலை Read More

இறையாட்சி காட்டும் சாத்தியக் கூறுகள்!

இந்தியா ஓர் இறையாண்மை மிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு நாடாகும். இந்தச் சட்டங்கள் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் மதிப்பையும், மாண்பையும் காத்து, அவர்களுக்குப் பாதுகாப்பு Read More

இயேசு மிகுந்த அக்கறையுள்ள நல்லாயன்!        

அன்பர்களே! இயேசுவின் வாழ்விலும், பணியிலும் தனித்துவமானவை என்று நான் கருதும் சில விழுமியங்கள், மதிப்பீடுகள், பண்புகளின் பின்புலத்தில் நாமனைவரும் எவ்வாறு நம் பணி வாழ்வை, கிறிஸ்தவ அழைத்தலை Read More

அம்பேத்கரின் பன்முக ஆளுமை

அம்பேத்கர் பன்முகத்தன்மையுடைய ஆளுமையைப் (MULTI DIMENSIONAL PERSONALITY) பெற்றவராய்த் திகழ்கிறார். அனைத்து ஆளுமைகளிலும் முதிர்ச்சியும், பக்குவமும் (Matured) அடைந்தவராய் விளங்குகிறார். முதிர்ச்சியான பன்முகம் கொண்ட ஒருங்கிணைந்த Read More

நாள்கள் ஏழும், நல்லவை ஏழும்!

இந்தத் தாய்க்கு ஏழு பிள்ளைகள். மூன்று மகன்கள், நான்கு மகள்கள். ஏழு பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்மீது அன்புள்ளவர்கள்தாம். ஆனால், ஏழு பேரில் எவரும் பெற்றோரிடமோ, பெற்றோருக்கு Read More