உலகம்

திருத்தந்தை பிரான்சிஸ்  இரங்கல்

இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் உறுதியான சான்றாகவும், அவரது வாக்குறுதிகளின் மீது பற்றுறுதி கொண்டவராகவும் வாழ்ந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையை Read More

பாகிஸ்தான் ஆயர்கள் நன்மனத்தோரிடம் உதவிக்கு விண்ணப்பம்

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் முதன் முறையாக அதிகமாகப் பெய்யும்  பருவமழையால் Read More

நிக்கராகுவாவில் மக்களாட்சி தடைகளைச் சந்திக்கின்றது

நிக்கராகுவா நாட்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள ஆயர் அல்வாரெஸ் அவர்களோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் உட்பட பல்வேறு தலத்திருஅவைத் தலைவர்கள் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிக்கராகுவா நாட்டின் Read More

கைதுசெய்யப்பட்டுள்ள ஆயர் அல்வாரெஸ் மனஉறுதியுடன் இருக்கிறார்

மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் ஏறத்தாழ இரு வாரங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த, அந்நாட்டின் 55 வயது நிரம்பிய மட்டாகால்பா  ஆயர் ரொலாந்தோ அல்வாரெஸ் அவர்களை, ஆகஸ்ட் Read More

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அவசியம்

உலகில் தங்களின் மத நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுவோரின் பாதுகாப்புக்கு பிரித்தானிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவுகின்ற, Aid to the Church in Need Read More

மனித மாண்புகள் கட்டி எழுப்பப்படவேண்டும்

இன்றைய நமது உலகம் ஒரு மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது என்றும், அதில் மக்கள் மனித மாண்புடன் வாழ்வதற்கான உரிமையை இழந்து வருகின்றனர் என்றும், அலாசியுஸ் ஜான்  Read More

உலகில் மனிதர் மீது பேரார்வம் பரவச்செய்யுங்கள்

மக்கள் மத்தியில் நட்பை வளர்க்கவும், மனிதர் மீது பேரார்வத்தைப் பரப்பவும் மேற்கொள்ளப்படும் வழிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, கத்தோலிக்கருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

வட இத்தாலிய நகரமான ரிமினியில் ஆகஸ்ட் Read More

காப்டிக் ஆலயத் தீ விபத்து குறித்து திருத்தந்தை கவலை

எகிப்து நாட்டின் ஜிஸ்ஸா  நகரிலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்களின் ஆன்மா நிறையமைதியடைய இறைவேண்டல் செய்வதாகவும், அதில் காயமடைந்தோர் மற்றும், Read More