அடுத்த ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் அமைப்பாளர்கள், உறவுப் பாலங்களைக் கட்டுமாறு, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர் Read More
புனித பூமி பகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் முடிவுக்குவந்து, அங்கு அமைதி நிலவ வேண்டும் என ஐ.நா. நிறுவனம் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது. அண்மைக்காலங்களில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரயேல் துருப்புகளுக்கும் Read More
உக்ரைனிலும், உலகெங்கும் போர்களினால் சிதைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் அமைதி கிடைப்பதற்காக, அக்டோபர் 18 ஆம் தேதி, செவ்வாயன்று செபமாலை செபிக்குமாறு, உலகின் அனைத்துச் சிறாருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் விண்ணப்பித்திருந்தார். Read More
மக்கள் அனைவரும் அமைதி மற்றும் மகிழ்வோடு, பாதுகாப்பாக வாழக்கூடிய ஓர் இடமாக இவ்வுலகை மாற்றுவதற்கு, கிறிஸ்தவர்களும் இந்துக்களும், மற்ற மத மரபினர் மற்றும் நன்மனம்கொண்ட மக்களோடு இணைந்து Read More
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பிற மதத்தினர் உட்பட மதங்களுக்கு எதிராக இடம்பெறும் சகிப்பற்றதன்மை மற்றும் பாகுபாடுகள் நிறுத்தப்படுவதற்கு நாடுகளில் அதிக அர்ப்பணம் தேவைப்படுகின்றது என்று, பேரருள்திரு. யானுஸ் உர்பான்சிஸ்க் Read More
இத்தாலியின் மத்தேரா நகரில் நடைபெற்ற 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்யும் திருப்பலியை, செப்டம்பர் 25, ஞாயிறன்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப்பின் ஆற்றிய மூவேளை Read More
போரின் நோக்கங்களுக்காக அணு சக்தியைப் பயன்படுத்துவது எக்காலத்தையும்விட இக்காலத்தில் மனித மாண்புக்கு எதிரானது மட்டுமல்ல, நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தின் வருங்காலத்திற்கும் எதிரான குற்றம் என்பதை மீண்டும் Read More
நாட்டின் கடந்தகால இருண்ட பகுதிகள், நிகழ்கால வாழ்வை ஒளிரச் செய்யும் நினைவுகள் என்ற கருத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, Read More