உலகம்

உலக அருள்பணியாளர்களுக்கான கூட்டம்

இறைவேண்டல், அறிக்கை சமர்ப்பித்தல், சிறு குழுக்களாகக் கருத்துகளைப் பகிர்தல் எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய அருள்பணியாளர்களுக்கான கூட்டம் ஒன்று உரோம் நகரில் பிப்ரவரி 6 முதல் Read More

உலக அளவில் துன்புறும் கிறிஸ்தவர்கள்!

‘ஓப்பன் டோர்ஸ்’ (Open Doors) எனும் அமைப்பானது ஜனவரி 17-ஆம் தேதி, உரோ மையிலுள்ள இத்தாலியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான Read More

இணையவழிக் கல்வியில் கத்தோலிக்கச் சமூகக் கோட்பாடுகள்!

‘சென்டெசிமஸ் அன்னஸ்’ (Centesimus Annus) என்ற பாப்பிறை ஆதரவு நிறுவன மானது, கத்தோலிக்கச் சமூகக் கோட்பாடுகள் குறித்த புதிய பாடத்திட்டம் ஒன்றை நேரடியாகவும், இணையம் வழியாகவும் Read More

16 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்!

ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவை முன்னிட்டு, சனவரி 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இரட்டைக் குழந்தைகள் உள்பட 16 பேர்களுக்கு வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Read More

நிகரகுவாவில் அருள்பணியாளர்கள் கைது

2007-ஆம் ஆண்டிலிருந்து நிகரகுவா நாட்டின் அரசுத் தலைவராக டேனியல் ஒர்த்தெகா பதவி வகித்து வருகிறார். 2021-ஆம் ஆண்டின் தேர்தலிலும் வெற்றி பெற்று 5-வது முறையாக அந்நாட்டின் Read More

அனைவருக்கும் ஆசீர்வாதம்!

நம்பிக்கைக் கோட்பாட்டுத் திருப்பேராயத்தின் தலைவராக இருக்கும் கர்தினால் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ், டிசம்பர் 18-ஆம் தேதி திருத்தந்தையின் கையொப்பமிட்டு ஒப்புதல் பெற்ற ‘ஃபிடுசியா சப்ள்கன்ஸ்’ (Fiducia Read More

அருளாளராக உயர்த்தப்பட்ட கர்தினால் எட்துவார்தோ பிரான்சிஸ்கோ பிரோனியோ

டிசம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமை அர்ஜெண்டினாவின் தூய லூஜான் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழ்ந்த திருப்பலியில் கர்தினால் எட்துவார்தோ பிரான்சிஸ்கோ பிரோனியோ அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டார். Read More

தங்க ரோஜாக்களின் வரலாறு

தங்க ரோஜாக்களின் வரலாறு

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 8-ஆம் தேதி அமல உற்பவ அன்னை திருவிழாவின்போது, மாலையில் உரோம் நக ரின் மையத்தில் உள்ள ஸ்பக்னா Read More