உலகம்

இரண்டாம் உலகப்போரின் மறைச்சாட்சியங்கள்

1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ‘நாஜி’ படையால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அருள்பணி மேக்ஸ் ஜோசப் மெட்ஜெர் அவர்கள் குறித்த விவரங்களையும், Read More

புனித பூமிக்கான காணிக்கை!

ஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கென உலகின் ஒட்டுமொத்தக் கத்தோலிக்கத் திரு அவையின் ஆலயங்களில் சிறப்புக் காணிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு Read More

ரெபிபியா சிறையில் திருத்தந்தையின் புனித வியாழன் திருப்பலி!

புனித வியாழனன்று இயேசு இறுதி இரவு உணவின்போது தமது சீடர்களின் பாதங்களைக் கழுவியதுபோல, அருள்பணியாளர், இறை மக்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கம். நமது திருத்தந்தை பிரான்சிஸ் Read More

ஒருங்கிணைந்த பயணம், பெண்கள் குறித்த இணையதள படிப்பு

பிப்ரவரி 27-ஆம் தேதி ‘திரு அவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் பெண்களின் பணி’ என்ற தலைப்பில் புதிய வலைபக்கத் தொடர்களைக் கத்தோலிக்கப் பெண்களுக்கான அனைத்துலக அமைப்பு (WUCWO) Read More

திருத்தந்தையின் புனித வார நிகழ்வுகள்

திருத்தந்தையின் புனித வாரம் மற்றும் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களைத் திருப்பீடத் தகவல் தொடர்பு செயலகம் வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 24-ஆம் தேதி, குருத்து Read More

2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவிற்கான புதிய நூல்

அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவை 2025- ஆம் ஆண்டில் யூபிலி விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் இத்தருணத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கான இறைவேண்டல் வழிகாட்டியாக ‘எங்களுக்குச் Read More

ஒருங்கிணைந்த பயணத்தின் இரண்டாம் கட்ட அமர்வு

‘ஒன்றிப்பு, பங்கேற்பு, செயல்பாடு கொண்ட ஒருங்கிணைந்த திரு அவை’ என்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த பயணத்திற்கான இரண்டாம் கட்ட அமர்வு 2024, அக்டோபர் 2-ஆம் தேதி  முதல் Read More

திருத்தந்தைக்கு யூதக் குருக்களின் நன்றிக் கடிதம்

யூத மதக்குருக்களும், வல்லுநர்களும் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிக் கடிதம் ஒன்றை எழுதியிருப்பது யூத மற்றும் கிறிஸ்தவ மக்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்வையும் உண்டாக்கியுள்ளது. யூத Read More