No icon

பாகிஸ்தானில் 25 கிறிஸ்தவர்கள்மீது தேவநிந்தனை குற்றச்சாட்டு

பாகிஸ்தான் நாட்டில் தேவ நிந்தனை கூறியதாகப் பொய் குற்றம் சுமத்தப்பட்டு 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயலர்  அருட்பணி. எம்மானுவேல் யூஸாப் எடுத்துரைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் 2013 வது ஆண்டு தனது நண்பருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக சவான் மாசி என்பவர் 2014 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இறைவாக்கினர் முகம்மதுக்கு எதிராக பேசினார் எனக்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்
பாடுகள் அனைத்துமே கிறிஸ்தவர்களை அந் நாட்டிலிருந்து அகற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படை யில்  நிகழ்ந் தவையாகும்.

Comment