ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - யோனா 3:1-5, 10; 1கொரி 7:29-31; மாற் 1: 14-20

இறைவார்த்தை ஞாயிறு: அறிவிப்பும் அழைப்பும்!

‘மறைநூலை அறியாதவர், கிறிஸ்துவை அறியாதவர்’ எனக் கூறி நம்மைத் திருவிவிலிய நூலைப் படிக்கத் தூண்டியவர் மறைவல்லுநர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படும் புனித எரோணிமுஸ் என்பவர். Read More

2-ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) 1 சாமு 3:3b-10, 19; 1கொரி 6:13c-15a, 17-20; யோவா 1: 35-42

வழியோரம் அறிமுகமாகும் இறைவன்!

G.K.Chesterton என்பவர் புகழ் பெற்ற ஓர் ஆங்கிலேய எழுத்தாளர். ‘Father Brown’ என்ற அருள்பணியாளர் ஒருவரை மையப்படுத்தி இவர் எழுதிய சிறுகதைகளின் Read More

எசா 60: 1-6; எபே 3:2-3, 5-6 மத் 2: 1-12 - இறைத்தேடலும், இதய அக்களிப்பும்!

ஆண்டின் முதல் ஞாயிறு இன்று! இறைவன் தம்மை உலகு அனைத்திற்கும் வெளிப்படுத்திய திருநாள்! இறைவன் தங்களுக்கு மட்டுமே தோன்றுவார் என்று எண்ணிய யூதக் குலத்தவருக்கு இந்நாள் Read More

ஆண்டவருடைய பிறப்புப் பெருவிழா (எசா 9:2-4,6-7 தீத்து 2:11-14; லூக் 2:1-14)

வியப்பின் இடங்களில் குடியிருக்கும் இறைவன்!

‘விண்ணில் வாழும் கடவுளின்

சின்னச் சின்ன விருப்பங்கள்

மண்ணிலே முத்தமிட்ட

வியப்பூட்டும் நாள்தான்

கிறிஸ்துமஸ்!’

ஜேக்கப் கிரிம் மற்றும் Read More

மூன்றாம் ஞாயிறு எசா 61:1-2அ,10-11; 1தெச 5:16-24; யோவா 1:6-8, 19-28

Antoine de Saint-Exupery  (1900-1944) என்பவர் பிரெஞ்சு உயர் குடியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநர். இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய Read More

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) எசா 40:1-5; 9-11 2பேது; 3:8-14 மாற் 1:1-8

இறைவன் வருகிறார், சந்திக்கத் தயாராகுங்கள்!

கிறிஸ்து பிறப்பின் உண்மைப் பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம் இந்தத் திருவருகைக் காலம். இது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் Read More

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (எசா 63:16-17; 64:1,3-8; 1கொரி 1:3-9; மாற் 13:33-37)

‘உங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். ஏனெனில், உறங்கும் விழிகளால் வாழ்வின் அற்புதங்களைப் படம்பிடிக்க முடியாது!’ (‘மாசின்மை’)

இன்று நாம் புதிய திருவழிபாட்டு ஆண்டைத் துவங்குகின்றோம். மூன்றாண்டு Read More

கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (எசே 34:11-12,15-17; 1கொரி 15:20-26,28; மத் 25:31-46)

அன்பின் அரசரே வருக! அன்பின் ஆட்சி மலர்க!

இப்போது உலகில் எங்கு நோக்கினும் தீவிரவாதமும், குண்டு முழக்கங்களும், போர்களும்தாம். அமைதியோடு வாழ விரும்பும் ஆயிரமாயிரம் மக்கள் Read More