No icon

April 05-(1)

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


"Dear young people, feel called yourselves to put your lives on the line. Do not be afraid to devote your life to God and to others; it pays! For life is a gift we receive only when we give ourselves away, and our deepest joy comes from saying yes to love, without ifs and buts"
அன்பார்ந்த இளைஞர்களே! உங்கள் வாழ்வையே இழப்பதற்கும் நீங்கள் அழைக்கப்பட்டுள்ளதாக உணர்ந்திடுங்கள்.  உங்கள் வாழ்வைக் கடவுளுக்கும் மற்றவர்களுக்கும்  ஒப்புக்கொடுக்க ஒருபோதும் அஞ்சாதீர்கள். அது தக்கப் பலனைத் தரும். வாழ்க்கை என்பது ஒரு கொடை, நம்மை நாமே கொடுக்கும்போது மட்டுமே பெற்றுக்கொள்கிறோம்.  ஒருவேளை (ifs)-களும் ஆனால் (buts)-களும்  இன்றி, அன்பிற்கு ஆம் என்று பதிலிறுப்பதலிருந்தே நமது ஆழமான மகிழ்ச்சி வருகிறது. 

Comment