அண்மை செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தவக்காலச் செய்தி - 2023

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா ஆகியோரின் நற்செய்தி, இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வுப் பற்றி விவரிக்கிறது. அவரைப் புரிந்துகொள்வதில் அவர்தம் சீடர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஆண்டவர் Read More

அரசியல் பழகு

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கென்று கொள்கைகளைக் கொண்டிருக்கவும் கொள்கைகளைப் பரப்பவும் பிரச்சாரம் செய்யவும் அனைத்து உரிமைகளையும் கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளின் உரிமைகளை மதிக்கிற அதே Read More

இனியொரு விதி செய்வோம்!!

“அறிவு தான் கிறிஸ்தவர்களின் எட்டாவது அருள் அடையாளம்“ என்ற புனித பிரான்சிஸ் சலேசியாரின் முத்திரைச் சொல் வரிகளுடன் தொடங்கப்பட்ட 22-01-2023 “நம் வாழ்வில் குடந்தை ஞானியின் நம் Read More

திரும்பி வருவோம்!…திருந்தி வருவோம்!…திரும்பவும் வருவோம்!

நமது கடமைகளைப் புதுப்பிப்போம்

மேற்கூறிய மூன்று பயணங்களும் ஒன்றோடொன்று தொடர்பற்றவையல்ல; மாறாக இவை மூன்றும் இரண்டறக்கலந்து, இணைந்து பயணித்து நமது கிறிஸ்தவ வாழ்வுப் பயணத்தை முழுமையாக்குகின்றன. இந்த பயணத்தில் Read More

விஷ்வ குருவா? பரமார்த்த குருவா?

ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. இவை மூன்றும் ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும்; அது கடினத்தன்மை அடைகிறபோதெல்லாம் Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக வேண்டுவோம்

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவேண்டல் செய்வதிலும் அவர்களுக்கு உறுதியான ஆதரவு அளிப்பதிலும்  நாம் தொடர்ந்து இணைந்திருப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 பிப்ரவரி 12,  ஞாயிறன்று, தான் Read More

திரும்பி வருவோம்!…திருந்தி வருவோம்!…திரும்பவும் வருவோம்!

“இப்பொழுதாவது…உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்.”

(யோவே 2:12)

தவக்காலமா? அப்படின்னா?

வருடா வருடம்தான் தவக்காலம் வருகிறது. இந்த ஆண்டும் வரும். ஏன்? வந்துவிட்டது… என்று தவக்காலத்தை நாம் Read More

இந்தத் தவக்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தத் தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை யோனா நூல் 3 ஆவது இயல் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. இன்றைய ஈரான் நாட்டின் தலைநகரான பாக்தாத் Read More