பிப்ரவரி 4ஆம் தேதி காலை தென்சூடானின் ஆயர்கள், அருள்பணியாளார்கள், அருள்சகோதரிகள், திருத்தொண்டர்கள் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களை ஜூபா புனித தெரேசா பேராலயத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் Read More
பிப்ரவரி 5, ஞாயிறன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள ஜான் கராங் கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.
பிப்ரவரி 4, சனியன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள ஜான் கராங் கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்புசார் இறைவேண்டல் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
பிப்ரவரி 4, சனியன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள சுதந்திர அரங்கில் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, உங்களை முகத்திற்கு முகம் பார்க்க Read More
பிப்ரவரி 4 சனிக்கிழமை தென்சூடானில் தனது இரண்டாம் நாளைத் திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றித் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின் திருப்பீடத்தூதரகத்தில் இருந்து 2 கி. Read More
மாநில இல்லம் J1 (state house j1) என்பது அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். "ஜான் கராங்" கல்லறை, தேசிய சட்டமன்ற அலுவலகம், அடிஸ் அபாபா அமைதி ஒப்பந்தத்தின் Read More
அதானி குழுமத்தின் முதன்மைக் கம்பெனிகளின் பங்குகள் வெகு காலமாக 26.5ரூ குறைந்தன. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அதானி முதல் பத்து இடங்களிலிருந்து கீழே தள்ளப்பட்டுவிட்டார்.