No icon

திருஅவை செய்திகள்

ஊடகங்கள்

தலத் திருஅவை தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை, உண்மை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் ஊடகங்கள் பங்காற்ற வேண்டும். இன்றையச் சூழலில் ஊடகங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம்  உள்ளது. நல்லதைத் தொடர்புகொள்ளவும், பரிமாற்றங்களை வளர்க்கவும், பிறர் சொல்வதைக் கேட்கவும், கிறிஸ்தவ நம்பிக்கையின் அழகுக்கு சாட்சியாக இருக்கவும், உண்மை அடையாளத்தை மாற்றாத அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் ஊடகங்கள் நமக்குத் தேவை.”

 

Comment