அண்மை செய்திகள்

நானும், புதிய ஆயரும்!

சனவரி 13, 2024 அன்று மாலை 4.30 மணிக்கு நண்பர் பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன்  அவர்கள் ஆயராக நியமிக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்து, அவரை வாழ்த்த கும்பகோணம் Read More

புதிய ஆயரின் விருதுவாக்கும் இலட்சினையும்!

என்றோ ஒருநாள்

யாரோ ஒருவர்

நடந்த பாத அடிச்சுவட்டில்

பல ஆயிரம்பேர் நடந்ததால்

ஊருக்குப் பாதையாச்சு

தேசிய நெடுஞ்சாலையாச்சு!’

இன்று பாரபட்சம் இல்லாமல் நாடு முழுவதும் பயணித்து அனுபவிக்கின்றோம். இதுவே உலகம் முழுவதுமான அனுபவமாக இருக்கிறது. Read More

குடந்தை கொண்ட கோமகன்

குடந்தை மறைத்தளத்தின் என் அன்புக்குரிய புதிய ஆயர் மேதகு ஜீவானந்தம் அமலநாதன் அவர்களே!

தங்களோடும், எம் ‘நம் வாழ்வு’ வாசகர்களோடும் உறவாடும் ஒரு கடிதமாக இச்சிறப்பிதழின் ஆசிரியர் Read More

உலக நோயாளர்கள் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி

ஒரு ஞானமிக்க மருத்துவர் சொன்னார், “மனிதனுக்கு அவசியமான ஆகச்சிறந்த மருந்து அன்பு.”

சிலர் கேட்டார்கள், “ஒரு வேளை அது வேலை செய்யவில்லையென்றால்?” சிரித்துக்கொண்டே அந்த மருத்துவர் Read More

​​​​​​​இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாறு

உலக வரைபடத்தில் மிகச் சிறப்பானதோர் இடத்தை இந்திய ஜனநாயகக் குடியரசு பெற்றுள்ளது. இன்று சற்றேறக் குறைய 142 கோடி மக்களைத் தன்னகத்தே கொண்டு உலகத்தின் மிகப்பெரிய Read More

ஆயராகும் தூய பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் அருள்முனைவர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் அனஸ்தாஸ்

1966, டிசம்பர் 16-ஆம் நாள் கோட்டாறு மறை மாவட்டம், மணவிளை எனும் ஊரில் பிறந்த இவர் மதுரை கருமாத்தூர் கிறிஸ்து இல்லக் குருமடம், அருளானந்தர் கல்லூரியில் Read More

கும்பகோணம் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன்

கும்பகோணம் மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருள்திரு. ஜீவானந்தம் அமலநாதன் என்கிற அமிர்தசாமி அவர்களைக் கும்பகோணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, சனவரி 13, 2024 அன்று திருத்தந்தை Read More

மண்(ங்)கலப் பொங்கல்!

திருவிழாக்கள் (பண்டிகை) நம் சமூகத்தின் பழக்க வழக்கம், கலை, பண்பாடு, கலாச்சாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செ(h)ல்வதுமான கருவிகள் ஆகும். இது நம் வருங்காலத் தலைமுறை Read More