அண்மை செய்திகள்

நம்மை ஆட்கொள்ளும் பேரன்பு!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

உங்கள் அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பிறந்த நாள் விழா நல்வாழ்த்துகள்.

கிறிஸ்து பிறப்பு Read More

கிறிஸ்துமஸ் பெருவிழா புது வாழ்வைத் தருவதாக!

அன்பார்ந்த ‘நம் வாழ்வு’ வார இதழின் வாசக நெஞ்சங்களே, உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும், செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கின்றேன். காரிருள் மறைந்து, கதிரவன் Read More

சிவகங்கை மறைமாவட்டத்திற்குப்  புதிய ஆயர்!

மதுரை உயர் மறைமாவட்ட அருள்பணியாளர், இறையியலாளர், முனைவர் L. ஆனந்தம் அவர்கள், தூய அருளானந்தர் தன் மறைசாட்சியத்தால் செந்நீர் சிந்திய புண்ணியப் பூமியாம் சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது Read More

மனத்தடையை மாற்றி அமைப்போம்!

‘எந்தத் திறமையும் எனக்கு இல்லை; அவனுக்குப் பாரு, இல்லாத திறமையே இல்லை; எல்லாத் திறமையும் எப்படி அவனுக்கு மட்டும் சாத்தியமானது?’ எனும் அங்கலாய்ப்பு இருப்போரை நாம் பார்த்திருப்போம். Read More

கஸ்டமர் வந்திருக்கார்!

2023, பிப்ரவரியில், உலகளாவிய திரு அவையின் மாதாந்திரச் செபக் கருத்தாக ‘பங்கு’ எனும் தலைப்பைப் பரிந்துரைத்து,  போப் பிரான்சிஸ்  வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பில்,  “சில நேரங்களில் Read More

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு!

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது இந்தியாவின் உயர்ந்தபட்சச் சட்டமாகும். எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு வரைவு, Read More

மனிதத்தைப் புனிதப்படுத்துவோம்!

உடல்-ஆன்மா: சில முரண்பாடுகள்

‘உயர்ந்தது உடலா? ஆன்மாவா?’ என்ற விவாதம் மிகவும் பழமையானது. தத்துவ ஞானிகள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையியலாளர்கள் போன்றோர் இவை பற்றிச் செய்த ஆய்வுகள் பல Read More

விண்ணையும் மண்ணையும் நேசித்த மரியாவின் பாடல்

ஆண்டவரை எனது உள்ளம்...” எனத் துவங்கும் மரியாவின் பாடல் புது உலகைப் படைக்கும் புரட்சிப் பாடல் ஆகும். பழைய ஏற்பாட்டின் பல இறைவாக்கியங்களை இப்பாடல் உள்ளடக்கியிருப்பினும், புதிய Read More