அண்மை செய்திகள்

மரியன்னை மாநாடு நமக்கு ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கப்போகிறது!

மரியன்னை மாநாட்டை முன்னிட்டு, மேனாள் ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியரும், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்தின் அதிபருமான அருள்பணி. வின்சென்ட் சின்னதுரை அவர்களுடன் ‘நம் Read More

எண்ணங்கள் வண்ணங்கள்

எல்லாம் அழகே: எண்ணங்கள் வண்ணங்களாகின்றபோதுதான் அழகும், ஆளுமையும், அற்புதங்களும் ஏற்படுகின்றன. மதிப்பற்றவை மதிப்புப் பெறுகின்றன.  பயனற்றவை பொன் போன்ற மதிப்பைப் பெறுகின்றன. இவ்வுலகில் பயனற்றவை, அருவருப்பானவை, வெறுக்கத் Read More

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்

“அன்னை மரியா தன் உறவினர் எலிசபெத் அம்மாவிற்கு உதவ, உடனடியாகப் புறப்பட்டு விரைந்து சென்றார். இச்செயலானது இன்றைய இளையோர்க்கு உள்மன வீரியம், கனவுகள், உற்சாகம், நம்பிக்கை, பெருந்தன்மை Read More

தடைகளைத் தாண்டி…

ஒவ்வொரு மனிதனும் பல ஏற்ற-இறக்கங்களைத் தாண்டித்தான் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. ‘எனக்கெல்லாம் இரக்கமில்லாமல் இறக்கங்கள் வந்துகொண்டே இருக்கிறது என்னதான் செய்ய?’ எனும் பெருமூச்சோடு Read More

இவர்களால் முடிந்ததென்றால்…!

இன்றைய பெரும்பான்மையான மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை பரபரப்பானது. பலரும் அவசரமாக நடமாடிக் கொண்டும், ஓடிக் கொண்டும் இறக்கை இல்லாமல் பறந்து கொண்டும் வாழ்கிறார்கள். ஏதோ ஒரு தேடல், Read More

பெண் சமத்துவம்

“பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை நான் அளவிடுகிறேன்” என்கிறார் அறிவர் அம்பேத்கர். நம் நாடு பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடுகிறது. ஆனால், அறிவர் Read More

மஞ்சும் பஞ்சும் ஒன்றுதான்!

‘மாமன்னன்’ திரைப்படம் பார்த்தீர்களா? அதில் இனிமை ததும்பும் ஓர் அழகிய பாடல் வருகிறதே... கேட்டீர்களா? அந்தப் பாடலின் சொற்கள் எல்லாம் புரிந்தனவா?

அந்தப் பாடலைப் பற்றிப் பேசுமுன், எனக்கு Read More

பன்னாட்டு உலக பழங்குடியினர் தினம் - ஆகஸ்டு-9

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 9,  ‘பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்’ என்று  கடைப்பிடிக்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் முன்மொழியப்பட்டு,  2007, செப்டம்பர் 13 Read More