அண்மை செய்திகள்

கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள்

கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு (UCF) கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 23 மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான 274 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இந்தியாவின் அதிக Read More

உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் இந்தியர்கள் பங்கேற்பு!

2022 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்ட உலக இளையோர் தினக் கொண்டாட்டமானது, ‘கோவிட்’ Read More

நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்

“இளையோரும், முதியோரும் தங்களுக்குரிய கொடைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, ஒன்றிணைந்து வாழ உதவும் நோக்கத்தில், ஒருவருக்கொருவர் செவி மடுக்கவும், ஒருவரோடு ஒருவர் உரையாடல் நடத்தவும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்கவும் Read More

மரியன்னை மாநாடு – 2023 சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

நம் பயணத்தின் வழித்துணையாம் மரியாவின் கூட்டொருங்கியக்கப் பாதையில் நடப்போம்!

சென்னை- மயிலை உயர் மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்த மரியன்னை மாநாட்டைக் கொண்டாட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. Read More

பழைய ஏற்பாட்டில் மரியா

ஆ. பழைய ஏற்பாட்டில் மரியா

‘திருவிவிலியம் முழுவதும் மரியாவைப் பற்றிப் பேசுகின்றது’ என்பர் சிலர். ‘மரியா பற்றிப் பழைய ஏற்பாடு ஒன்றுமே கூறவில்லை’ என்பர் வேறு சிலர். இத்தகைய Read More

மணிப்பூர் இன்று ‘மயானப்பூர்’ ஆகிறதோ?

இன, மதக் கலவரத்தால் அமைதியாக இருந்த மணிப்பூர் மாநிலம், இன்று பற்றி எரிகின்றது! எங்கே அது மயானப்பூர் ஆகி விடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இரு மாதங்களாகத் Read More

ஈராக்கின் குர்திஸ்தானிலுள்ள துறவு மடத்தில் வசிக்கவுள்ள கர்தினால்

மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள கல்தேய வழிபாட்டு முறை கத்தோலிக்க சபையின் முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள், கல்தேய வழிபாட்டு முறையின் தலைவராக 2013 Read More

ஆப்கான் அகதிகளுக்கு உரோமையில் புனர்வாழ்வு

ஜூலை 20, வியாழன் அன்று 22 ஆப்கான் அகதிகளை உரோம் நகரில் சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு வரவேற்று அவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கியுள்ளது. மேலும், 20 Read More