அண்மை செய்திகள்

உரோமை சன்னியாசி இராபர்ட் தெ நொபிலி

மதுரையில் தந்தை கொன்சாலோ

தந்தை கொன்சாலோ பெர்னாண்டஸ், போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் பிறந்தவர். இளம் வயதில் இராணுவத்தில் இணைந்து, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றினார். அந்நேரத்தில், போர்த்துக்கல் வந்திருந்த Read More

பேச்சு என்ற போதை நோய்

அவர் நல்லவர்தான். யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல மனிதர்தான். ஆனால், தொலைவில் அவரைக் கண்டவுடனே ஓடி ஒளிந்து கொண்டவர்கள் பலர் இருந்தனர். அவர்களை அச்சுறுத்தியது என்ன தெரியுமா?

யாரைப் Read More

முடியாததை முடித்து வைப்போம்!

ஒன்றை முழு மனதோடு தேடும்போது அது நிச்சயம் நம்மை வந்தடையும். அந்தத் தேடுதல் பொதுவான மற்றும் பலருக்கு நன்மை தரக்கூடியது என்றால், வெகு விரைவாகவே நம்மை வந்தடையும். Read More

16 ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்போர்!

உலகெங்கிலும் உள்ள ஆயர்கள் ஒன்றாக இணைந்து திருத்தந்தையின் தலைமையின் கீழ் திரு அவைச் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வகையில், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலக ஆயர்கள் Read More

முதியவர்கள் அனுபவம் நிறைந்த ஞானிகள்!

 ‘மூத்தோர்’, ‘முதியோர்’, ‘பெரியோர்’, ‘மூத்த குடிமக்கள்’ என்றெல்லாம் அடைமொழி கொடுத்து அழைக்கப்படும் ஒவ்வொருவருக்கும் மூத்த குடிமக்கள் அல்லது தாத்தா-பாட்டிகள் யாவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். மூத்த Read More

ஆவணத்தின் இந்தியப் பதிப்பு வெளியீடு

கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுவை ஆயர்கள் பேரவையின் கூட்டத்தில், உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான கலந்தாய்வு வரைவு - ‘Instrumentum Laboris’ எனும் ஆவணத்தின் இந்திய பதிப்பானது, இந்திய கத்தோலிக்க Read More

ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டம்

தமிழ்நாடு-புதுவை ஆயர்  பேரவையின் ஆண்டுக் கூட்டம் ஜூலை 9 முதல் 13 வரை, கோயம்புத்தூர் மறைமாவட்ட ஜீவஜோதி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையில் 18 Read More

உலக தாத்தா-பாட்டிகள் தினம்

‘தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்’

ஓடியாடி உழைத்த கால்கள் சற்று ஓய்வு எடுக்கும் காலம் முதுமைக் காலம். இனிமையாக ஓய்வு எடுக்கும் இக்காலம், பெரும்பாலும் துயரம் Read More