அண்மை செய்திகள்

57-வது உலகத் தொடர்பு நாளுக்கான செய்தி

மொழியாக்கம்: மேதகு ஆயர் முனைவர் சிங்கராயர்

“அன்பின் அடிப்படையில் இதயத்திலிருந்து உண்மையைப் பேசுதல்!” (எபே 4:15)

அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே!

கடந்த ஆண்டுகளில் உலகத் தொடர்பு நாளுக்கான செய்திகளில், மக்களிடையே Read More

திருத்தந்தையின் முழக்கம்

நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்

“திரு அவைக்கும், சமூகத்திற்கும் முதியவர்கள் தேவை; ஏனென்றால், அவர்கள் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பத் தேவையான Read More

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசினால் திட்டமிட்டு நடத்தப்படும் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, திருச்சி சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான முனைவர் இனிகோ Read More

மணிப்பூர் பற்றி எரிகிறதே!

மணிப்பூர் பற்றி எரிகிறதே!

                மனித நேயம் தொலைகிறதே!

பனிப்போர் பெரியப் போரானதே!

                பதற்றம் தணிப்போம் வாருங்களே!

அரசியல் சாக்கடை ஆனதனால்

                அங்கே வெறியர் வென்றனரே!

வெறுப்பு அரசியல் குழுக்களாலே

                வீதி தோறும் Read More

துன்பத்தில் தோள் கொடுப்போம்!

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அறிக்கை

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிகச் சிறிய மணிப்பூர் மாநிலம் கடந்த இரு மாதங்களாக வன்முறையால் பற்றி எரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். Read More

வேலை கிடைச்சிடும்தானே?

 “என்னங்க, எப்படியாவது வேலை கிடைச்சிடும் தானே?” ஏங்கியபடியே தன்மீது சாய்ந்த மாலதியின் கண்களை உற்றுநோக்கினான் கணவன் மருதன்.

“கிடைச்சிடும்... இரு! பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் Read More

முத்துக்குளித்துறை மறைத்தளங்கள்

தூத்துக்குடி

முத்துக்குளித்துறையின் கிறிஸ்தவ வரலாற்றில் தூத்துக்குடிக்கு எப்போதும் தனியிடம் உண்டு. கி.பி. 1534 இல், 20,000 மக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவிய பிறகு, முதல் ஆலயம் தூத்துக்குடியில்தான் எழுப்பப்பட்டது. புனித Read More

மறைத்தூதுப் பணியின் விண்மீன்!

5. மீட்பரின் பணி (Redemptoris Missio = The Mission of the Redeemer)

1990, டிசம்பர்  7ஆம் தேதியன்று, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் ‘மீட்பரின் Read More