அண்மை செய்திகள்

‘ஏழைகளுக்கு நற்செய்தி!’

மியான்மர், புனித அலோசியஸ் மாநிலம் ஒரு மறைபரப்புப் பணித்தளம். பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ்  கொன்சாகா அருள்சகோதரிகள் 1929 ஆம் ஆண்டு மியான்மர், மாண்டலே என்ற இடத்தை அடைந்தனர். Read More

தந்தை மிக்கேல் அன்சால்தோ ஒரு புதிய சகாப்தம்

‘எளியோர்க்கு நற்செய்தி’ என்னும் இயேசுவின் வார்த்தையைத் தனது இலட்சியமாக்கி, ஒடுக்கப் பட்டோருக்கு உரிமை வாழ்வு, கைவிடப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரவணைப்பு அளித்து, தனது வாழ்வை Read More

அன்சால்தோவின் உள்ளுயிரில்

இறைவன் யாரை முன்குறித்தாரோ, அவரைத் தம் பணிக்காகப் பெயர் சொல்லி அழைக்கின்றார். அவ்வாறு இறைவனால் முன்குறித்து, பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, காண்போர் வியப்புறும் வண்ணம் இறை ஊழியத்தில் Read More

​​​​​​​அர்ப்பணத்தை அருமருந்தாக்கி!

அன்சால்தோ மாநில அருள் சகோதரிகள், சபை நிறுவனர் அவர்கள் விரும்பிய ஆன்மிகப் பணி, கல்விப் பணி, சமுதாயப் பணி, நற்செய்திப் பணி, சிறைப் பணி என்னும் பணிகளை  Read More

எம் சபை நிறுவனர் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ ‘தீ’

தீ நாக்கு தூய ஆவியா!

அதன் தீப்பிழம்பு உந்தன் ஆவியா!!

தீமைகளைச் சுட்டெரிக்குமே - அதன்

தீச்சுடரில் வளர்ச்சி தோன்றுமே!

ஆம், 1739, செப்டம்பர் 29 இல் புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயத்தைத் Read More

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் வழியில்...

அருள்தந்தை மிக்கேல் அன்சால்தோ சொந்த மண்ணை, மக்களை துறந்து, மறைப்பணி ஆற்ற 1771 இல் பாண்டிச்சேரியில் கால் பதித்தார். அவர் இயேசுவின் பெயரை எல்லோருக்கும் அறிவித்திட வேண்டும் Read More

விளிம்பு வாழ் மக்களின் விடிவெள்ளியாக...

பிரான்சிஸ்குவின் புனித அலோஷியஸ் கொன்சாகா சபையை நிறுவிய ‘இறை ஊழியர்’ மிக்கேல் அன்சால்தோ திருஅவைக்கும் புதுவை-கடலூர் உயர் மறை மாவட் டத்திற்கும், சமுதாயத்தின் விளிம்பு வாழ் மக்களுக்கும் Read More

குடும்ப விளக்கு ஏற்றிய குருமாமணி!

காவிஉடை சாதிவிரு குண்டலமும், பாரில்

                பாவிகளை மீட்குமொரு பாசமிடைக் கயிறு.

ஆவிசுதன் வார்த்தை உரை செவ்வாய்சூழ் தாடி

                ஆவூரீந்த வலக்கரத்தான் துணைவரும் ‘சிலுவை’

ஆவிபறக்கும் கந்தகப்பூ மியில்உலாவரும் செம்மல்

                ஆர்ப்பாட்டங் Read More