அண்மை செய்திகள்

ஜூலை 18 ஆம் தேதி

புனித தாமஸ் அக்குவினாஸ் திருஅவையில் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 700ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி இத்தாலியின் ஃபோசனோவா துறவுமடத்தில் கொண்டாடப்பட உள்ளது. Read More

ஊடகங்கள்

“தலத் திருஅவை தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை, உண்மை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் ஊடகங்கள் பங்காற்ற வேண்டும். Read More

ஜூன் மாதம் 2 ஆம் தேதி

ஜூன் மாதம் 2 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவில் ஏறக்குறைய 300 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய இரயில் விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை Read More

நம் வாழ்வின் புதிய துணை ஆசிரியர்கள்

அருள்பணி.  ஜெ. ஞானசேகரன்

கோட்டாறு மறைமாவட்டம், சகாயபுரம், இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தின் முதல் அருள்பணியாளர் இவர். இவர் தனது மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பைப் பூனேவில் உள்ள Read More

திருத்தந்தையின் உடல் நலம் தேறிவருகிறது

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஜூன் மாதம் 7ஆம் தேதி குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 9 வெள்ளி இரவும் Read More

பலகட்ட போராட்டங்கள்

கடவுள் வழங்கியுள்ள கொடையாகிய தூத்துக்குடி மறைமாவட்டம், இறையாட்சிப் பணித்தளக் கூறுகள் பலவற்றில் முதன்மையான இடங்களை வென்று திருஅவை வரலாற்றில் தடம் பதித்துள்ளது. குமுக ஈடுபாட்டுத் தளத்திலும், தமிழகத்துக்கு Read More

“செய்தித் திரட்டு”

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டுப் பயணத்தில் 95 ஆண்டுகள் பயணித்த சிறப்பு ஞானதூதன் இதழுக்கு உரிமையாகிறது.

மறைமாவட்டம் தோன்றிய ஐந்தாவது ஆண்டில், அதாவது, 1928 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் Read More

“குடி ஒரு மூளை நோய்”

1956 ஆம் ஆண்டு உலக நல வாழ்வு மையம் (WHO) “குடி ஒரு மூளை நோய்” என அறிவித்துள்ளது. மது போதைப்பொருட்கள் ஒருவகை வேதிப்பொருட்களால் தயாரிக்கப்பட்டு, அதை Read More