அண்மை செய்திகள்

விடைப்பெற்றுள்ளார் தந்தை குடந்தை ஞானி

ஜூன் 7, 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள் ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய தந்தை குடந்தை ஞானி அவர்கள் ஜூன் 02, Read More

நம் வாழ்வின் ஒன்பதாவது ஆசிரியர்

தமிழக கத்தோலிக்க ஆயர்பேரவையின் நம் வாழ்வு வார இதழின் ஒன்பதாவது ஆசிரியராகப் பொறுப்பேற்கும் அருள்முனைவர் இராஜசேகரன்  அவர்களை மகிழ்வோடு வரவேற்கிறோம். 2010 முதல் 2013 வரை நம் Read More

நன்றியுணர்வுடன் நம் நல்லாயன் ....

நீ தூங்கச் செல்வதற்கு முன் உனது நாளின் இறுதி வார்த்தையாக அமைவது ‘நன்றி’யாக இருக்கட்டும் என்று மைஸ்டர் எக்கார்ட் கூறுகிறார். நமது வாழ்க்கையே நன்றியாக அமைந்ததெனில் அதைவிட Read More

ஒரு தெளிவான விளக்கம்

கத்தோலிக்கத் திருஅவை இன்று சந்திக்கும் பலவேறு சிக்கல்களிலே பெந்தகோஸ்தே தாக்கம் அல்லது ஊடுருவல் என்பதும் ஒன்றாகும்.

இறைவார்த்தை என்றால் என்ன? இறைவார்த்தையின் நான்கு நிலைகள் யாவை? இறைவார்த்தைக்கு Read More

ஒன்றியத்தில் மாற்றம் சாத்தியமே!

“அனைவரும் உடன்பிறந்தோர்” திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல், “உரிமைகளுக்கான மதிப்பே ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முதன்மையான நிபந்தனை. ஒருவரின் மனித மாண்பு மதிக்கப்பட்டு Read More

திறக்கப்பட்ட அன்பின் கடைகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி மதச்சார்பற்ற கூட்டணிக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. அதிகாரப் பசியில் மோடி தலைமையிலான மத்திய அரசும், நட்டா தலைமையிலான பாரதிய ஜனதா Read More

அயலார் மிகைக் குடியேற்றம்

குடியேற்றம் என்பது மானுட வாழ்வின் ஒரு மிக முக்கியமான வாழ்வியல் அம்சம். இன்று உலகெங்கும் வியாபித்திருக்கும் பனிரெண்டு கோடிக்கும் அதிகமான தமிழர்களாகிய நமக்கு இது நன்றாகவே தெரியும். Read More

பதற்றத்தில் வாழும் கிறிஸ்தவர்கள்!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் இந்திய-மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது. 22 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இம்மாநிலத்தின் மக்கள்தொகை 30 Read More