அண்மை செய்திகள்

இறைமக்கள் பார்வையில் அருள்பணியாளர்கள்

“இறையழைத்தல் என்பது, இளங்குருமடத்தில் குருமட மாணவனாக இணைந்து, குருவாக உருவாகும்வரை உள்ள பயணம் மட்டுமல்ல; மாறாக, என்றென்றும் குருவான இயேசுவுடன் நிரந்தரமாக இணையும்வரை தொடரும் தொடர் பயணம்”.

- Read More

வெற்றி கண்ட ‘வைக்கம்’ சமூக நீதி போராட்டம்

சமூக நீதி போராட்டம் மனு நீதிக்கு எதிரான போராட்டம் ஆகும். மனித சமுதாயத்திற்குள் ஏற்றத்தாழ்வு தோன்றிய நாள் முதல், சமத்துவம், சமூக நீதிக்காக போராட்டம் தொடர்கிறது. வர்ண Read More

தோள்சீலைப் போராட்டத்தில் கிறித்தவத்தின் பங்கு

“மனித சமூகம் ஒரு மாண்புமிக்க சமூகம். அதன் மாண்பு மங்காமலிருக்க துன்புறுபவனுக்கு உதவி செய்து, அவனது மாண்பினை உயர்த்திப் பிடித்து, அதன் வாயிலாக சமூகத்தின் மாண்பினை நிலைநாட்டுவதையே Read More

த பிஜேபி ஸ்டோரி Vs த கேரளா ஸ்டோரி

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று இந்தியாவில் ஆங்காங்கே மையம் கொண்டுள்ள திரைப்பட மையங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஏன் உலக அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. Read More

தமிழக முதல்வருக்கு கிறிஸ்தவ மக்களின் நன்றி

பல ஆண்டுகளாக அரசு சலுகைகள் மறுக்கப்பட்டு வரும் தலித் கிறிஸ்தவர்களை இடஒதுக்கீடு பட்டியலில் சேர்த்து அவர்களுக்கும் அரசு சலுகைகளை தர வேண்டுமென்று ஏப்ரல் 19 ஆம் தேதி Read More

சமத்துவத்தைத் தேடி தலித் கிறித்தவர்கள்

இந்திய நாடும், தலித் கிறித்தவர்களும்

மனித வாழ்வில் போராட்டம் என்பது, கருவறை முதல் கல்லறை வரை பின்னிப்பிணைந்து இருக்கும் ஓர் எதார்த்தமாகும். இந்திய வரலாற்றில் உரிமைகளுக்கான பல போராட்டங்கள் Read More

தொழிலாளரின் பாதுகாவலர், புனித “யோசேப்பு”

இப்பிரபஞ்சத்தின் தூய

இதயக் கனவுப் பூங்காவின்

நீதிமானே! யாக்கோபின் திருமகனே!!

எளிமையிலும், மேன்மையிலும், தொழிலின்

அருமையை உணர்த்திய நாசரேத் ஓசேபே !

இன்று எங்களால் வாழ்த்தப்பெறும் தந்தை

யோசேப்பே !

 

தேம்பாவணிப் புலவர் நாவின் வளனே !

கன்னி Read More

மே தினத்தை கொண்டாடுவோம்

“காலுக்கு செருப்பும் இல்லை,

கால் வயிற்று கூழும் இல்லை,

பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே” என்கிறார் பொதுவுடைமை சிற்பி ஜீவா அவர்கள். இது பொதுவுடைமைவாதியின்  உயிர் துடிப்புமிக்க வலிகளின் வரிகள்.

ஆம்! Read More