“இறையழைத்தல் என்பது, இளங்குருமடத்தில் குருமட மாணவனாக இணைந்து, குருவாக உருவாகும்வரை உள்ள பயணம் மட்டுமல்ல; மாறாக, என்றென்றும் குருவான இயேசுவுடன் நிரந்தரமாக இணையும்வரை தொடரும் தொடர் பயணம்”.
சமூக நீதி போராட்டம் மனு நீதிக்கு எதிரான போராட்டம் ஆகும். மனித சமுதாயத்திற்குள் ஏற்றத்தாழ்வு தோன்றிய நாள் முதல், சமத்துவம், சமூக நீதிக்காக போராட்டம் தொடர்கிறது. வர்ண Read More
“மனித சமூகம் ஒரு மாண்புமிக்க சமூகம். அதன் மாண்பு மங்காமலிருக்க துன்புறுபவனுக்கு உதவி செய்து, அவனது மாண்பினை உயர்த்திப் பிடித்து, அதன் வாயிலாக சமூகத்தின் மாண்பினை நிலைநாட்டுவதையே Read More
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று இந்தியாவில் ஆங்காங்கே மையம் கொண்டுள்ள திரைப்பட மையங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் ஏன் உலக அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. Read More
பல ஆண்டுகளாக அரசு சலுகைகள் மறுக்கப்பட்டு வரும் தலித் கிறிஸ்தவர்களை இடஒதுக்கீடு பட்டியலில் சேர்த்து அவர்களுக்கும் அரசு சலுகைகளை தர வேண்டுமென்று ஏப்ரல் 19 ஆம் தேதி Read More
மனித வாழ்வில் போராட்டம் என்பது, கருவறை முதல் கல்லறை வரை பின்னிப்பிணைந்து இருக்கும் ஓர் எதார்த்தமாகும். இந்திய வரலாற்றில் உரிமைகளுக்கான பல போராட்டங்கள் Read More