அண்மை செய்திகள்

உயிர்ப்பு வெறுமையிலிருந்து அமைதிக்கு ..

உயிர்ப்பு உண்மையே

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தழைத்தோங்கும் கிறிஸ்தவம், உறுதியாக நின்றுகொண்டிருக்கும் ஓர் அடித்தளம் உயிர்ப்பு என்ற உண்மையான நிகழ்வில்தான். இதைத்தான் புனித பவுல், “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை Read More

கரித் தின்னுமா நம் தமிழ்நாடு?

காவிரி! தமிழகத்தின் உயிர்நாடி! காவிரி டெல்டா பகுதி தமிழகத்தின் உயிர்மூலம்! இது திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி Read More

இலக்கியச் சுரங்கம்! உயிர்ப்பின் மாட்சியும், புலவர்களின் சொல்லாட்சியும்

"இறை இயேசுவின் பேரன்பு, தான் உண்டாக்கிய மனுக்குலம் மகிழ்ச்சி பெறுதலே" என்ற ஒரே நோக்கத்தில்தான் இறைமகன் மனுவுருவானார்; பாடுகள் பட்டார்; சிலுவைச் சாவை ஏற்றார்; மூன்றாம் நாள் Read More

கிறிஸ்தவ மாணவர்களுக்கு ஒடிசா - கஜபதி மாவட்ட ஆட்சியரின் உதவி

தொழில்முறை படிப்புகளில் சேரும் கிறிஸ்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்ட ஆட்சியர் லிங்கராஜ் அவர்கள் உறுதியளித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் மத்திய அரசின் Read More

மதம்மாறுவோருக்கு அரசு சலுகைகள் வழங்கப்படக் கூடாது – ஆர்எஸ்எஸ்

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறும் பழங்குடியின மக்களின் அரசு சலுகைகள் அனைத்தும் முடக்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இந்து அடிப்படைவாத அமைப்பின் ஒரு பகுதியாகவும், அஸ்ஸாம் Read More

விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள  திருத்தந்தையின்  வார்த்தைகள்

கோவிட் பெருந்தொற்று மிகத்தீவிரமாக இருந்த காலத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி, புனித பேதுரு பேராலய வளாகத்தில் மழைத்தூறலில் நனைந்து கொண்டே, Read More

ஏப்ரல் மாதத்திற்கான திருத்தந்தையின் செபக் கருத்து

"வன்முறை வேண்டாம், போர் வேண்டாம், ஆயுதம் வேண்டாம் மாறாக, அமைதியான கலாச்சாரத்தை உருவாக்க உழைப்போம்" என்று தனது ஏப்ரல் மாத செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை Read More

சுவாச நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட திருத்தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம்

மார்ச் 29 ஆம் தேதி புதன் மாலை, முன்பே திட்டமிடப்பட்ட சில பரிசோதனைகளுக்காகவும், சுவாச தொற்றைப் போக்கும் சிகிச்சைக்காகவும் உரோமையுள்ள ஜெமெல்லி மருத்துவமனைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Read More