அண்மை செய்திகள்

ஆசிரியத்தில் பெண்கள்

பெண்களுக்கு சரியான இடத்தை தராத எந்த சமூகமும் எப்போதும் முன்னேறுவதில்லை. இதைப் பற்றிய தனது அனுபவத்தை, 2022 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் தேதி பக்ரைனிலிருந்து Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - யாத்திரை

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொள்ளும் தவக்காலத் திருப்பயணம் கிறிஸ்தவத்தை மட்டுமல்ல; தவக்காலத்தையும் Read More

பாலியல் முறைகேடுகள் இறைவனின் நற்செய்தியை இழிவுபடுத்துகிறது

திருஅவையில் உள்ளவர்களால் பாலியல் முறைகேடுகள் நடபெறும்போதெல்லாம் அது கடவுளின் மக்களின் நல்வாழ்வுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்றும், இத்தகைய முறைகேடுகள் இறைவனின் நற்செய்தியை இழிவுபடுத்தும் செயல்களாக அமைகின்றன என்றும் Read More

நற்செய்தி அறிவிப்பு பற்றார்வம்

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி இயேசுவின் பிரதிநிதியாக இருந்து திருஅவையை வழிநடத்த திருத்தந்தையாக கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2023 மார்ச் 13 ஆம் Read More

அருள்பணியாளர்கள் எளிய மக்களின் பணியாளர்கள்

அருள்பணியாளர் எளிய மக்களுக்கான பணியாளராக இருக்கவேண்டுமேயன்றி, நகரம்  மற்றும் ஊருக்கான தலைவராக செயல்படக் கூடாது என்றும் இயேசுவோடு இணைந்திருக்கும் போதுதான் உள்மன அமைதியை உணர்கின்றேன் என்றும் திருத்தந்தை Read More

நம் வாழ்வின் மெய்ப்பொருள்

‘எழுத்துகள் நம்மை எழுப்பட்டும்’ என்ற விருதுவாக்குடன், எழுச்சிமிகு எழுத்துகளால் ஏற்றமிகு உலகு சமைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ‘நம் வாழ்வு’ வார இதழின் எட்டாவது ஆசிரியராக Read More

திருஅவையில் கடந்த பத்தாண்டுகளின் நல்மாற்றங்கள்

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி திருஅவையின் 266ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பத்தாண்டு தலைமைத்துவ வழிகாட்டுதல் பணியை Read More

உள்மன அமைதியுடன் இருக்கின்றேன்

கடினமான தருணங்களிலும், சிரமங்களிலும் கூட, தனது பணியில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உள்மன அமைதியைத் தன்னிடம் இருந்து யாராலும் அகற்றிவிட முடியவில்லை என்றும் நேர்காணல் ஒன்றிற்கு திருத்தந்தை Read More