அண்மை செய்திகள்

photography

சர்வாதிகாரத்தின் கூர்முனை

மார்ச் 23, 2023 அன்று ராகுல் காந்தி மீதான குற்றவியல் அவதூறு வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து Read More

எழுந்து மீண்டும் நடைபோட எதிர்பார்க்கும் இயேசு - திருத்தந்தை

குழந்தையாக நாம் நடக்கக் கற்றுக்கொண்டபோது எப்படியிருந்தோமோ, அதுபோல், தற்போதும் இறைவனின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவரின் வழிநடத்தலில் நடைபோடுவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் உரைத்தார்.

"கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" Read More

இயேசுவின் பாடுகளும் மரணமும்

தவக்காலம் - இது மனமாற்றத்தின் காலம்; பாவ மன்னிப்பின் காலம்; இறை உறவில் வளர உதவும் காலம்; இவைகள் எல்லாம் உண்மை தான். எனினும், இயேசுவின் பாடுகளையும் Read More

மன்னிப்பு - மனமாற்றம் - மன அமைதி

“கடவுளுக்கு கணக்குப் பார்க்கத் தெரியாது” என்பது, நான் சிறுவனாக இருந்தபோது, அடுக்கு மொழியில் மறையுரையாற்றி என்னை மிகவும் கவர்ந்த எனது பங்குத்தந்தை அடிக்கடி பயன்படுத்திய ஒரு கூற்று. Read More

குண்டர் சட்டத்தில் கைது! தமிழக அரசுக்கு நன்றி!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயலாளரும் மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை விவகாரத்தில் வீடியோவைப் பதிவுச் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு பிரச்சனையைத் தொடங்கி Read More

நிலை பெறு! இலை பெறு!

தமிழக அரசியல் என்னும் நாணயத்தின் இருபக்கங்கள்தான் திமுகவும் அதிமுகவும்  திராவிடம் என்னும் ஆணிவேரிலிருந்து முன் - பின் கிளைத்த இரு கிளைகள். தமிழக ஜனநாயகத்தை வலிமைப்படுத்தி, எல்லா Read More

பரிவிரக்கம் என்பது திருஅவையின் பணி

இறைஇரக்கப் பணி என்பது, திருஅவையின் மறைப்பணியின் செயல்பாடுகள் மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணியுடன் ஒன்றிணைந்து செல்கிறது என்றும், இவற்றின் வழியாக இயேசு நமக்குக் காட்டிய இறைத்தந்தையின் முகம் Read More

கண்களைத் திறந்து கடவுளின் கொடைகள் குறித்து வியப்புறுங்கள்

நம் வாழ்வில் இறைவன் நமக்கு வழங்கியுள்ள கொடைகள் குறித்த ஆச்சரியம் நம் கண்களைத் திறந்து, மற்றவர்களுக்கு நாம் நன்மை புரிபவர்களாக நம்மை மாற்றவேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். Read More