அண்மை செய்திகள்

மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி ! முதல்வருக்கு மிக்க நன்றி !

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் சட்ட ரீதியான பாதுகாப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கச் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், சட்டப் Read More

மரியன்னையின் காட்சிகள்

முதல் காட்சி

* 1917 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ஆம் நாள், ஆடுமேய்க்கும் சிறார்களுக்கு முதன் முறையாக காட்சியளித்த அன்னை தொடர்ந்து ஜூன், ஜூலை, Read More

பாத்திமா அன்னையின் காட்சிகள் & சிறப்புகள்

மாசற்ற முறையில் கருவிலே உருவாகி, மனுமகனைப் பெற்றபோதும் தம் கன்னிமையில் கிஞ்சித்தும் குன்றா காரிகையவள்! விண்ணையும், மண்ணையும் இணைக்கும் பாலமாக அன்பிலே விளைந்த ஆரமுதாக அவனிக்கு வந்த Read More

புனித பாத்திமா அன்னை திருத்தலம் பசிலிக்கா ஆகுமா?

கிருஷ்ணகிரி - ‘கிருஷ்ண’ என்றால் கறுப்பு நிற - கரிய - கருநிறம்; கிரி என்றால் மலை. கருநிற கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இவ்வூர் அல்லது இம்மாவட்டம் Read More

திருத்தந்தையின் “Vos estis lux mundi” புதிய நடைமுறை

சமீபத்திய கிறித்தவ பாதிரியாரின் பாலியல் குற்றங்கள் குறித்த செய்தி ஊடகங்களுக்கு தொடர்ந்து தீனிப்போட்டுக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் இப்பதிவு என்பது மனிதர்கள் என்கிற ரீதியில் நம்(குருக்கள்) பலவீனத்தை உணர்வதும், Read More

மதநல்லிணக்க மாற்று உரையாடல்கள்

“இந்திய சமயங்கள் அனைத்தும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன; பல சமயங்களைப் பின்பற்றுபவர்கள் இங்கே சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.” இப்படிப்பட்ட ஒரு தோற்றத்தை மதவெறியர்கள் கட்டமைக்கின்றார்கள். இதற்கு மாற்றான உரையாடலே, Read More

ஒளி தோன்றுக!

டெல்லி உயர் மறைமாவட்டத்தின் திரு இருதய ஆண்டவர் மறைமாவட்டப் பேராலயத்திற்கு ஏப்ரல் 09 ஆம் தேதி (2023) அன்று, இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் Read More

“உடலில் தைத்த முள்” (2 கொரிந்தியர் 12:7-9)

பவுல் மட்டுமல்ல; மாறாக, பவுலின் எழுத்துகளும் வியப்பானவை. புதிய ஏற்பாட்டில் இதற்கான தரவுகளை நாம் பார்க்கின்றோம். பேதுரு எழுதிய இரண்டாம் திருமடலில், பவுலுடைய இறையியல் தவறாக புரிந்து Read More