அண்மை செய்திகள்

தூத்துக்குடி மறைமாவட்டம்

மலரும் மண உறவு பயிற்சி

நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல (யோவா 13:34) என்ற இயேசு கிறிஸ்துவின் அன்புமொழியை அடிப்படையாகக் கொண்டு, கணவன், மனைவி இருவரும் அன்புகூர்ந்து, Read More

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயக அடிகள் தமிழை முறையாகப் பயிலத் தொடங்கியபோது (1941) அவருக்கு அகவை 28. இளமை முதல் ஆங்கிலக் கல்லூரியில் கவனம் Read More

​​​​​​​பணியின் தொடக்கம்

தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பங்குகளிலும், கத்தோலிக்கப் பள்ளிகளின் மேலாளராகவும் இருந்த அருட்தந்தை A. அந்தோணி, தனது 38 வது வயதில் இரு விழிகளிலும் பார்வை இழக்க நேர்ந்தது. பார்வையிழப்பின் Read More

நீலகண்டனும் கிறிஸ்தவ மறையும்

பத்மநாதபுர அரண்மனையில் மன்னர் மார்த்தாண்ட வர்மனிடம் நீலகண்டன் என்பவர் கருவூல அதிகாரியாகப் பணியாற்றினார். குளச்சல் போரில் டச்சுப்படை தோல்வியுற்று, சரணடைந்தது. மன்னர் மார்த்தாண்ட வர்மன் டச்சுப்படை தளபதியான Read More

“உலகெங்கும் போய் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற தமிழ் உணர்வு பெற்றவர்கள் முத்துக்குளித்துறை மறைமாவட்ட மக்கள், உலக வாழ்விலும், உறவு வாழ்விலும், பொருள் வாழ்விலும் நாமும் வாழ Read More

பங்குகள் நடத்திய பயிற்சிகள் மற்றும் வெளியீடுகள்

கத்தோலிக்க அவையில் 21 பொதுச்சங்கங்கள் நடந்துள்ளன என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுள் 2 ஆம் வத்திக்கான் சங்கமே அதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று திருஅவை Read More

மறைத்தள விரிவாக்கம்

திருத்தந்தை பதினோறாம் பத்திநாதரால் “Quae Catholic Nomin” எனும் அவரது அதிகாரப்பூர்வ ஆணையினால் 1923 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 12 ஆம் நாள், தூத்துக்குடி மறைமாவட்டம் Read More

“முத்துக்குளித்துறை”

திருச்சி மறைமாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த “முத்துக்குளித்துறை” மறைவட்ட முதன்மைக் குருவின் தலைமையில் சுதேசிக் குருக்களால் நிர்வகிக்கப்பட, திருஅவை ஒரு தனித்தளமாக அமைக்கப்பட்டது.

தொடக்க நிலைத் தயாரிப்புகள்

திருச்சி மறைமாவட்ட Read More