அண்மை செய்திகள்

13-வது திருத்தூதர்

 “என்ன? இன்னும் நீ ‘ஹோலி லேண்ட்’ போனதில்லையா?” என்று பலர், பல இடங்களில்,  பல தினுசுகளில், பல அளவுகளில் புருவங்களை உயர்த்திக் கேட்டதால் உசுப்பேற்றப்பட்ட நான், இரண்டு Read More

திருப்பிக் கொடு

அது இன்றைய, நேற்றைய செய்தி அல்ல; காலங்காலமாக ஏதோவொரு வடிவத்தில் காட்சியாக, சொல்லாக, செயலாக, எழுத்தாக நம்மை வந்தடையும் சாதாரண, ஆனால், உள்ளத்தின் உள் ஆழம் வரை Read More

தனித்த அடையாளம் தேவையா?

‘நான் யார்?’ எனும் கேள்வி எழும் போது, ‘இவர் இப்படிப்பட்டவர்’, ‘இன்ன தொழில் செய்கிறார்’ எனும் வரையறைக்குள் நம்மைக் கொண்டு செல்வதுதான் அடையாளம். இந்த அடையாளம் என்பது Read More

வன வளம் காப்போம்!

ஒன்றிய அரசு கடந்த மார்ச் 29 ஆம் தேதி,  கடந்த 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தைத் (The Forest (Conservation) Amendment Bill Read More

​​​​​​​வகுப்பறை தரும் வாழ்வியல் பாடம்

அன்பிற்குரிய மாணவ-மணிகளே! தேர்வில் தேர்ச்சி பெற்று மேல் வகுப்பிற்கான ஒரு புதிய கல்வி ஆண்டிற்குள் நுழைந்துள்ள உங்கள் அனைவருக் கும் எங்களின் வரவேற்புடன் கூடிய வாழ்த்துகள்! முதலில் Read More

அர்த்தமுள்ள நூற்றாண்டு கொண்டாட்டம்!

1923 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி, திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் அவர்களால் துவங்கப்பட்ட தூத்துக்குடி மறைமாவட்டம் தனது நூற்றாண்டு விழாவை 2023 ஆம் Read More

வலுவிழந்த மக்களுக்கு வலுவூட்ட…

 “உலகெங்கும் சென்று படைப்புகளுக்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்” (மாற்கு 16:15) என்ற அன்புக் கட்டளையைக் கொடுத்துச் சென்றார் இறைமகன் இயேசு. இயேசுவின் இந்த அன்புக்  கட்டளையை மனதில் Read More

அயல்நாட்டில் அன்சால்தோ வழியில் கொன்சாகா சபையினர்

“உலகெங்கும் சென்று, படைப் பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்” (மாற் 16:15) என்பது இறைமகன் இயேசுவின் கூற்று. இயேசுவின் பாதையில் பயணித்து, நம் சகோதரிகள் சென்ற இடமெல்லாம் Read More