அண்மை செய்திகள்

பொது உரிமையியல் சட்டம் வேண்டுமா?

இன்று சிறுபான்மை மதங்கள், இனங்கள் ஆகியவற்றிற்குக் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் தந்து கொண்டிருப்பது ‘பொது உரிமையியல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் போகிறோம்’ என்ற ஒன்றிய அரசின் முழக்கம்தான்.

இப்போது நடைமுறையில் Read More

ஆயர் பேரவை விடுக்கும் செய்தி

இறையருளால் தமிழ் நாடு-பாண்டிச்சேரி ஆயர்களாகிய நாங்கள், நிகழும் 2023 ஆம் ஆண்டின் பேரவைக் கூட்டத்திற்காக, ஜூலை 9, ஞாயிறு முதல் 13, வியாழன் வரை கோயம்புத்தூர் ஆயர் Read More

கர்ம வீரரைக் கரம் பற்றுவோம்!

இன்று தமிழகத்தில், ஆரம்பப் பள்ளி இல்லாத கிராமமும், உயர்நிலைப்பள்ளி இல்லாத பஞ்சாயத்தும் இல்லை என்றே கூறலாம். அத்தனைக்கும் காரணம் காமராஜர் எனும் ஒற்றை மனிதர்!

ராஜாஜி அறிமுகப்படுத்திய குலத்தொழில் Read More

ஊடகப் பணியாளர்களின் பணி ஒரு மறைப்பணி!

இன்று நாம் அனைவரும் அறிவு சார்ந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு தனிமனிதனின் அன்றாட வாழ்விலும், சமூகத்தின் அன்றாட நிகழ்விலும் இன்று இரண்டறக் கலந்து, பிரிக்க முடியாத Read More

மறைசாட்சி புனித தேவசகாயம்

அரண்மனைக் கருவூல அலுவலர்

நீலகண்டன் என்பவர் வாசுதேவன் மற்றும் தேவகி அம்மாள் ஆகியோரின் மகனாக 1712 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் நாள் இன்றைய கன்னியாகுமரி Read More

வாய்ப்புகளை வசப்படுத்துவது எப்படி?

‘ஏதாவது செய்து, எப்படியாவது பெரிய ஆளாக வந்துரணும்’ எனும் பேராவல் நமக்குள் இருப்பது இயல்பு. அந்தப் பேராவலை செயலுக்குக் கொண்டு வரும்போது தான் அது நிலைபெற்ற ஆசையாக Read More

2. அந்த மூன்று குரங்குகளைப் போல

இரண்டு நிமிடங்களில் ஓர் இமாலய சாதனையைச் செய்து முடித்துவிட்டது போல வெற்றிக்களிப்போடு தன் நண்பர்களைப் பார்க்கிறான் அந்த இளைஞன். “எல்லாம் ஆர்டர் பண்ணியாச்சு. அரை மணி நேரத்தில Read More

​​​​​​​வெள்ளை மாளிகையும் வெளுத்துப் போன பா.ஜ.க முகமும்!

 “அதிகாரம் கிடைத்து விட்டது என்று அதன் பளபளப்பிலே மயங்கி, மனிதத்தன்மையை இழந்து விட்டால், எந்த அதிகாரம் தனக்குச் சுகம் தருவதற்கு ஏதுவாக  இருந்ததோ, அந்த அதிகாரமே முடிவில் Read More