வத்திக்கான்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை இரங்கல்

வடமேற்கு சிரியா, தென்கிழக்கு துருக்கி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆன்மீக உடனிருப்பையும் ஆறுதலையும் தெரிவித்து  திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தந்திகளை Read More

பங்குத்தளம் மக்களை மையமாகக் கொண்ட சமூகம் - திருத்தந்தை

பங்குத்தளங்களின் வாசலில் "அனுமதி இலவசம்" என்று ஒரு பலகையை வைக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும்,  பங்குத்தளங்கள், அதிகாரத்துவம் இல்லாமல், மக்களை மையமாகக் கொண்ட நெருக்கமான சமூகங்களாக Read More

விமர்சனங்கள் முகத்திற்கு முன் கூறப்படவேண்டும்

விமர்சகர்கள் நாம் வளர உதவுகிறார்கள், ஆனால் அவர்கள் அதை என் முகத்திற்கு நேராகச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) Read More

திருமணம் கடவுளிடமிருந்து வரும் பரிசு

திருமணம் என்பது எப்போதும் கடவுளிடமிருந்து வரும் பரிசு என்றும் திருஅவையின்  மேய்ப்புப்பணியின் பிரதிபலிப்பாகவும், நற்செய்தியை அறிவிப்பதற்கான முக்கியமான தளமாகவும் குடும்பம் செயல்படுகின்றது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

சனவரி Read More

இறைவார்த்தை, மனமாற்றம், குணப்படுத்தலுக்கு அழைப்புவிடுக்கிறது

இறைவார்த்தை, அனைவருக்கும் உரியது, இது நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது மற்றும், கடவுளின் எல்லையற்ற அன்பின் நற்செய்தியை அறிவிப்பவர்களாக நம்மை ஆக்குகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவார்த்தை Read More

மக்களுக்கு எழுத்தறிவை வழங்குவதில் முக்கிய பணியாற்றிவரும் OPAM

நற்செய்தி அறிவிப்பு மற்றும் மனிதகுல வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இருப்பது கல்வி என்ற மையக்கருத்துடன் மக்களுக்கு எழுத்தறிவை வழங்குவதில் முக்கிய பணியாற்றிவரும் OPAM அமைப்பினருக்கு திருத்தந்தை Read More

இலங்கை மக்களுக்கு திருத்தந்தை மருத்துவ உதவி

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டின் நிலைமை குறித்து திருத்தந்தை கவலைப்படுவதாகவும், தனிப்பட்ட முறையில் உதவ விரும்புவதாகவும் கூறி சிறுநீரக மருத்துவ உதவிகளுக்கான Read More

நேர்மைச் செயல்களால் நம்பிக்கையுள்ள மறைப்பணியாளர்களாகுங்கள்

நாம் நம்பிக்கையுள்ள மறைப்பணியாளர்கள் என்பது நாம் அணியும் ஆடையிலும்  வெளிப்புற அணுகுமுறையிலும் வெளிப்படுவதல்ல, மாறாக நமது எளிமை மற்றும் நம்பிக்கையுள்ள நேர்மையின் செயல்களால் வெளிப்படுகின்றன என்று திருத்தந்தை Read More